April 25, 2024

Country

நாட்டின் நலனுக்காக மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வர வேண்டும்: தமிழருவி மணியன்

நாட்டின் நலனுக்காக மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வர வேண்டும் என்று தமிழருவி மணியன் கூறினார். நடிகர் கார்த்திக்கின் மனித உரிமைகள் கட்சியின் மாநில இணைப் பொதுச்...

நாடு முழுவதும் 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெல்லும் :அமித் ஷா

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நேற்று குமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பாஜக வேட்பாளர் நந்தினி ஆகியோரை ஆதரித்து,...

மதத்தின் பெயரால் சமூகத்தையும் அரசியலையும் பிளவுபடுத்துகிறார் மோடி: நடிகர் கருணாஸ்

மதுரை: தேனி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவனருமான கருணாஸ் நேற்று இரவு பிரசாரம் செய்தார். அப்போது...

பலவீனமான அரசாங்கம் இருந்தபோதெல்லாம், பயங்கரவாதம் பரவியது: பிரதமர் மோடி பேச்சு

ரிஷிகேஷ்: உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “நாட்டில் தற்போது வலுவான அரசு உள்ளது. இதன் காரணமாக, நமது...

2014-க்கு முன் நாட்டின் நிலையை என்னால் மறக்க முடியாது – பீகாரில் பிரதமர் மோடி பேச்சு

நவாடா (பீகார்): பீகார் மாநிலம் நவாடாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “நாட்டிலிருந்து வறுமையை ஒழிக்க நான் இங்கு நிற்கிறேன். 2014-க்கு முன்...

மோடி தன்னை நாட்டை விட உயர்ந்தவராக கருதுகிறார்: சோனியா காந்தி குற்றச்சாட்டு

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று காங்கிரஸ் சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர்...

பிரதமர் மோடி நாட்டையும் ஜனநாயகத்தையும் அழித்து வருகிறார்: சோனியா காந்தி

ஜெய்ப்பூர்: “பிரதமர் மோடி நாட்டையும் ஜனநாயகத்தையும் அழித்து வருகிறார். லோக்சபா தேர்தலுக்கு முன், எதிர்க்கட்சி தலைவர்கள் மிரட்டப்பட்டு, பா.ஜ.க.,வில் சேர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்,'' என, காங்கிரஸ்...

பாஜ அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் ஆர்பாட்டம்

புதுடெல்லி: காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ் சட்ட பேரவை தலைவர்கள்,பொது செயலாளர்கள் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில், காங்கிரஸ் கட்சியின் வங்கி...

பிரான்ஸ் நாட்டு தூதர் காஞ்சிபுரம் வருகை

காஞ்சிபுரம்: நேற்று பிரான்ஸ் நாட்டு தூதர் தியரி மேத்யூ, தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் காஞ்சிபுரம் வந்து, முக்கிய கோயில்களை சுற்றிப்பார்த்தார். இவருக்கு, ஏகாம்பரேஸ்வரர் கோயிலில்...

சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்… அரவிந்த் கெஜ்ரிவால் செய்தி

டெல்லி: சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்று நாட்டு மக்களுக்கு செய்தி அனுப்பியுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கூறியுள்ளார். டெல்லியின் மதுபானக் கொள்கை குறித்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]