May 18, 2024

Country

நாட்டில் புதிதாக 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

புதுடெல்லி: மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரம்:- நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 157 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வரும்...

நாடு முழுவதும் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க ஒப்புதல்

இந்தியா: நாடு முழுவதும் பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா திட்டத்தின் கீழ் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க இதுவரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என மக்களவையில் ஒன்றிய அமைச்சர்...

நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. ஒவ்வொரு மாநிலமும் இந்த நோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் புள்ளிவிவரங்களைப் பாருங்கள் - 40% இளைஞர்கள் கல்வி மற்றும்...

வேலையில்லா திண்டாட்டம் நாடு முழுவதும் பரவி வருகிறது… ராகுல் காந்தி கருத்து

டெல்லி: நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் பரவி வருவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து...

தொழிலாளர்களின் நலனில் உள்ளது நாட்டின் எதிர்காலம்: ராகுல் காந்தி

ராஞ்சி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ளார். நேற்று ஜார்கண்ட் மாநிலத்திற்குள் நுழைந்த ராகுல் காந்தி, நேற்று 2-வது நாளாக அங்கு...

நாட்டின் எதிர்காலம் தொழிலாளர்களின் எதிர்காலத்தில் உள்ளது… ராகுல் காந்தி பேச்சு

ராஞ்சி: இந்திய நாட்டின் எதிர்காலம் தொழிலாளர்களின் எதிர்காலத்தில் உள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு...

நாட்டைக் காப்பாற்ற ஒன்றிணைந்து செயல்படுவோம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: திசை திருப்பும் முயற்சிகளை முறியடித்து நாட்டைக் காக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த ஜல்லிக்கட்டு பகுதியில்...

சிலி நாட்டின் மத்திய பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ

சிலி: சிலி நாட்டின் மத்திய பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இதுவரை 51 பேர் உயிருலந்துள்ளனர். வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள்...

நான் சரியான பாதையில் செல்கிறேன்: சீமான்

சென்னை: என்ஐஏ சோதனை மூலம் எனக்கு ஒன்று தெரிகிறது. நான் சரியான பாதையில் செல்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். நாட்டை கொள்ளையடித்தவர்கள்...

சிஏஏ சட்டம் நாடு முழுவதும் 7 நாளில் அமல்… ஒன்றிய அமைச்சர் பரபரப்பு பேச்சு

கொல்கத்தா: ஒன்றிய அமைச்சர் சாந்தனு தாக்கூர், ‘மேற்கு வங்கம் உட்பட நாடு முழுவதும் அடுத்த ஒரு வாரத்தில் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படும்’ என கூறியிருப்பது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]