கட்டுக்கட்டாக பணம் இருந்த விவகாரம்… நீதிமன்றம் கிடுக்குபிடி போடுகிறது
டெல்லி: வீட்டில் கட்டு கட்டாக பணம் சிக்கிய விவகாரத்தில் நீதிபதிக்கு கிடுக்குப்பிடி போடப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற…
கோயில் திருவிழாவில் கட்சி கொடி பறக்க விட்ட சம்பவம்… கேரளாவில் விசாரணை
கேரளா: கேரளாவில் கோவில் திருவிழாவில் கட்சி கொடி பறக்க விடப்பட்ட சம்பவம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது…
இந்தியாவுக்கு நாடு கடத்தலை நிறுத்த கோரி தஹாவூர் ராணா தாக்கல் செய்த மனு தள்ளுபடி
2008 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்த தஹாவூர் ராணா,…
வரும் 26ம் தேதி முதல் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
சென்னை : வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு... தமிழகம் முழுவதும் வரும் 26 முதல் மார்ச் 1ஆம்…
தமிழ்நாடு அரசை பாராட்டிய உயர் நீதிமன்றம் : என்ன விஷயம்?
சென்னை :தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்து உள்ளது. எதற்காக தெரியுங்களா எ அண்ணா பல்கலைக்கழக…
ரயில் ரத்து காரணமாக தட்கல் டிக்கெட் செலுத்தப்பட்ட பணம் திருப்பி அளிக்க உத்தரவு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்த வைகுண்ட மூர்த்தி கடந்த 2023ம் ஆண்டு கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில்…
மத நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் போராட்டத்தில் அனுமதி வழங்கக்கூடாது
சென்னை: அனுமதி வழங்கக்கூடாது... பொது அமைதி மற்றும் மத நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு…
காங்கிரஸ் முன்னாள் எம்பி குற்றவாளி : கோர்ட் தீர்ப்புக்கு பாஜக எம்பி வரவேற்பு
புது டெல்லி: இந்தத் தீர்ப்புக்காக தான் காத்திருந்தேன். சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், காங்கிரஸ் ஏற்பாடு செய்த…
வங்கிகள் கூட்டமைப்பு மனு தாக்கல்… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அசாம்: ஏடிஎம்களில் 24 மணி நேரமும் இது தேவையில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வங்கி ஏடிஎம்களில்…
கொல்கத்தா வழக்கில் மரண தண்டனை கேட்ட வழக்கு தள்ளுபடி
கொல்கத்தா : பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் மரணதண்டனை கேட்ட வழக்கு நீதிமன்றத்தால்…