போதிய ஆதாரங்கள் இல்லை … நடிகர் திலீப்பையும் அவரது நண்பரையும் விடுவித்த கோர்ட்
கேரளா: போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுதலை… கேரளாவில் முன்னணி நடிகை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில்…
லிவ் இன் உறவு… ராஜஸ்தான் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானை சேர்ந்த 18 வயது பெண்ணும்,19 வயது வாலிபரும் திருமணம் ஆகாமல் லிவ்- இன்…
முட்டுக்கட்டை போடும் கூட்டம்… நீதிமன்றம் வேதனை
சென்னை: நீதிமன்றம் வேதனை… மக்கள் மற்றும் வளர்ச்சி சார்ந்து, அரசு எந்தவொரு திட்டத்தை கொண்டு வந்தாலும்,…
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் சுற்றித் திரியும் நாய்களால் மக்கள் அச்சம்
கரூர்: கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சம்: அதிகாரிகள் உரிய…
ஆரோமலே படக்குழுவுக்கு நீதிமன்றம் விதித்த தடை : எதற்காக தெரியுங்களா?
சென்னை: விண்ணைத் தாண்டி வருவாயா படக்காட்சிகள், இசையை பயன்படுத்த 'ஆரோமலே' படக்குழுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கிஷன்…
பாகிஸ்தானில் கோர்ட்டுக்கு வெளியே வெடித்த குண்டு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கோர்ட்டுக்கு வெளியே குண்டு வெடித்ததில் 12 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
AI வீடியோக்களால் அச்சுறுத்தல்: அக்ஷய் குமார் வழக்கு குறித்து நீதிமன்றம் கருத்து
வால்மீகி முனிவரின் வாழ்க்கை வரலாறு என்றும், பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் வால்மீகியாக நடிக்கப்…
ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய வழக்கில் தவெக உறுப்பினர் கோர்ட்டில் சரண்
கரூர்: நீதிமன்றத்தில் சரணடைந்தார் … கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கியதாக போலீசார்…
புஸ்சி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார் மீது போலீஸ் வலை – எப்போது வேண்டுமானாலும் கைது
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி…