June 17, 2024

court

நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த சிறப்பு பிரிவு அமைக்கக்கோரி வழக்கு விசாரணை

புதுடெல்லி: நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை உடனடியாக அமல்படுத்த மாநிலங்களில் சிறப்பு பிரிவை உருவாக்க வேண்டும் என தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நாடு முழுவதும்...

சீன ரியல் எஸ்டேட் நிறுவனத்தை மூட உத்தரவு… ஹாங்காங் நீதிமன்றம் அதிரடி

ஹாங்காங்: சீனாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர்கிராண்டே கடனில் மூழ்கியது. திவால் நிலைக்கு சென்ற இந்நிறுவனத்தை மீட்க சீன அரசு பல்வேறு வழிகளில் முயன்றது. இந்நிலையில்,...

நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை… இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை: நாகை மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை மீன்பிடி துறைமுகத்தில் கடந்த 15ல் அனுமதி சீட்டுடன் மீனவர்கள் மீன் பிடிக்க...

ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யபட்ட பல கிலோ எடையுள்ள தங்கம், வெள்ளி, வைர நகைகளை கர்நாடக அரசு ஏலம் விட...

16வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

சென்னை: நீதிமன்ற காவல் நீட்டிப்பு... அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 16-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை...

கலப்புத் திருமணம் செய்த இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் கைது

தஞ்சாவூர்: 3பேர் கைது... தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கலப்புத் திருமணம் செய்த இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை போலீஸாா் கைது செய்து...

அரசு பேருந்துகள் இயக்கப்படும் தடத்தில் தனியார் மினி பேருந்துகள்… நீதிமன்றம் கேள்வி

மதுரை: அரசு பேருந்து இயக்கப்படும் வழித்தடங்களில் தனியார் மினி பேருந்துகள் இயங்க எவ்வாறு அனுமதிக்கப்படுகிறது என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த ஜான் விக்டர் தாஸ்...

எம்.பி தேர்தலில் மீண்டும் போட்டி… சஞ்சய் சிங் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பணமோசடி தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய்...

இம்ரான் கானை கட்சியினர் சந்திக்க அனுமதி வழங்கிய நீதிமன்றம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலையொட்டி சிறையில் உள்ள இம்ரான் கானை அவரது கட்சி தலைவர்கள் சந்திக்க இஸ்லாமாபாத் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவரும்,...

தேவகவுடா, குமாரசாமிக்கு பெங்களூரு நீதிமன்றம் நோட்டீஸ்

பெங்களூரு: கர்நாடக மாநில மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் சி.எம்.இப்ராகிம் இருந்தார். இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்தாண்டு நடக்கும் பொது தேர்தலில் பாரதிய...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]