May 25, 2024

court

ஜீவனாம்சம் கேட்டு மனைவி வழக்கு

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரைப் பிரிந்து விட்டதாகவும், தனக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்துள்ளார். மத்திய...

பண மோசடி வழக்கில் ஹரி நாடாருக்கு ஜாமீன்

பெங்களூர்: ஜாமீன் கிடைத்தது... பண மோசடி வழக்கில் ஹரி நாடார் கைது செய்யப்பட்டார். கைதாகி சுமார் 1,000 நாட்களுக்கு மேலாக பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த...

விவாகரத்து வேணும்னா நான் கொடுத்த கிட்னியை கொடு… ட்விஸ்ட் வைத்த நீதிமன்றம்

அமெரிக்கா: அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சர்ட் பட்டிஸ்டா என்ற மருத்துவர் கடந்த 1990ம் ஆண்டு மருத்துவரான டோமினிக் பார்பரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3...

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் மார்ச் 4ம் தேதி வரை நீட்டிப்பு

சென்னை: மீண்டும் காவல் நீடடிப்பு... முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை மார்ச் 4ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

சுவேந்து அதிகாரி செல்லலாம்… உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது

கொல்கத்தா: அனுமதி வழங்கப்பட்டது... சந்தேஷ்காலி மக்களை சந்திக்க சுவேந்து அதிகாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கொல்கத்தா உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து மேற்குவங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி,...

காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானார் டெல்லி முதலமைச்சர்

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணைக்காக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் காணொலி மூலம் ஆஜரானார். மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சம்மன் அனுப்பியும்...

சொத்து குறித்து பொய் தகவல்… டிரம்பிற்கு அபராதம் விதிப்பு

வாஷிங்டன்: சொத்து மதிப்பு பற்றி பொய் தகவல்கள் அளித்ததற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்பிற்கு 355 மில்லியன் டாலர் அபராதம் விதித்து நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது....

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 21-வது முறையாக நீட்டிப்பு..!!

சென்னை: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்து காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 20-ம் தேதி வரை நீட்டித்து...

தாய்க்கு பணம் கொடுப்பது குடும்ப வன்முறையாகுமா..? மும்பை நீதிமன்றம் தீர்ப்பு

மும்பை: ‘தாய்க்காக பணத்தையும் நேரத்தையும் செலவிடுவது குடும்ப வன்முறையாக கருத முடியாது’ என மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மும்பையில் தலைமைச் செயலகத்தில் உதவியாளராக பணியாற்றும் 43 வயது...

கோயம்பேட்டை சுற்றியுள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம்

சென்னை: உயர்நீதிமன்றம் உத்தரவு... சென்னை கோயம்பேட்டை சுற்றியுள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து முனையத்தின் அருகில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]