May 5, 2024

court

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

சென்னை: பிப்ரவரி 24-ம் தேதி டெல்லியில் உள்ள ஒரு குடோனில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ.2,000 கோடி மதிப்பிலான 50 கிலோ போதைப்...

நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்… கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிற்கு 23ம் தேதி வரை நீதிமன்ற காவல்

தெலுங்கானா: தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், தெலுங்கானா மேலவை உறுப்பினருமான கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சேர்ந்து சோதனை நடத்தினர். அதில்...

தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் பதில் மனு

சென்னை: தமிழக அரசு தகவல்... சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளின்போது மது வினியோகிக்க பொதுமக்கள் பார்வைபடாத தனி இடத்தை ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அறிவிப்பாணை...

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 26-வது முறையாக நீட்டிப்பு..!!

சென்னை:சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 18-ம் தேதி வரை...

செல்லூர் ராஜூவுக்கு எதிரான அவதூறு வழக்குக்கு இடைக்கால தடை

சென்னை: இடைக்காலத் தடை விதிப்பு... செல்லூர் ராஜுவுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது உயர்நீதிமன்றம். முதலமைச்சர் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக முன்னாள்...

தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய விபரங்களை வழங்கியது ஸ்டேட் வங்கி

புதுடில்லி: தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது... உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தேர்தல் பத்திரங்கள் தொடர்புடைய விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன....

செக் மோசடி வழக்கில் பிடிவாரண்ட்… நீதிமன்றத்தில் சரணடைந்தார் பவர் ஸ்டார்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. இவர் அப்பகுதியில் உப்பளங்கள் மற்றும் இறால் பண்ணைகள் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவரது தொழிலை மேம்படுத்துவதற்காக இவருக்கு...

சனாதன பேச்சு விவகாரம்… ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம், சனாதன பேச்சு விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு ஆகியோரை பதவிநீக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என  தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர்...

செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கை நடத்த அரசின் ஒப்புதல் கிடைக்கவில்லை… நீதிமன்றத்தில் தகவல்

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]