பழமையான வழக்கை முடித்து வைத்து தீர்ப்பு கூறிய நீதிமன்றம்
கொல்கத்தா: இந்தியாவின் பழமையான உயர் நீதிமன்றத்தின் நீதிமன்ற பிரிவு ஒன்று பழமையான இந்த வழக்கை முடித்து வைத்து தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா,...
கொல்கத்தா: இந்தியாவின் பழமையான உயர் நீதிமன்றத்தின் நீதிமன்ற பிரிவு ஒன்று பழமையான இந்த வழக்கை முடித்து வைத்து தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா,...
பொள்ளாச்சி, பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தனியாரிடம் இருந்து 3,254 சதுர மீட்டர் நிலமும், அரசிடம் இருந்து...
கனடா: பயணிகள் விமானம் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்திய சம்பவம் தொடர்பிலான சர்ச்சை இன்னமும் தொடர்கின்றது. கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி இடம்பெற்ற...
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் விபத்தில் சிக்கிய தனது மகனுக்கு இழப்பீடு வழங்கக் கோரி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரு பெண் தனது உறவினர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்....
மும்பை: வெளிநாடு செல்ல அனுமதி கோரி பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மனு தாக்கல் செய்துள்ளது அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுகேஷ் சந்திரசேகர் என்பவர் 200 கோடி...
சென்னை: மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க வற்புறுத்த கூடாது என வழக்கறிஞர் ரவி தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2.36 கோடி மின் பயனாளர்கள்...
குஜராத்: குஜராத் மாநிலம் கோத்ரா கலவரத்தில் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன் கொடுமைக்கு ஆளானார். மேலும் இவரது கண் முன்னே அவரது குடும்பத்தை...
சென்னை: நீதித்துறையை விமர்சனம் செய்ததாக, தானாக முன்வந்து பதிவு செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செப்டம்பர் 15ஆம்...
சென்னை: போலீசார் மீண்டும் விசாரணை... திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீதான பண மோசடி புகார் குறித்து நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் மீண்டும் விசாரணை நடத்த உள்ளனர். ட்ராபிக்...
மதுரை: இதுதான் செம கெத்து. சோப்தாராக மாறி மாஸ் காட்டி உள்ளார் மதுரை பொண்ணு. என்ன விஷயம் என்று தெரியுங்களா. உயர்நிதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகள் தங்களது தனி...