May 25, 2024

court

கலாஷேத்ரா மாணவிகள் வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் பேராசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. கலாஷேத்ரா கல்லூரியில் நடந்த பாலியல் சம்பவம் தொடர்பாக...

கார் விபத்து வழக்கு தொடர்பாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜர்

செங்கல்பட்டு: நடிகை யாஷிகா ஆனந்த். ஜூலை 21, 2021 அன்று, அவர் தனது மூன்று நண்பர்களுடன் புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு சென்னை திரும்பினார். வழியில் மாமல்லபுரம் அருகே சூளேரிக்காடு...

புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் சமரச தீர்வு மையம் குறித்த விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற சமரச தீர்வு மைய விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல்காதர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, இந்த...

மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவின் மனு தள்ளுபடி… அமெரிக்க கோர்ட்டு உத்தரவு

வாஷிங்டன்: மும்பையில் 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் குண்டுகளை வெடித்தும், துப்பாக்கிகளால் சுட்டும் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில்...

சட்டபேரவை தேர்தல் நடக்க உள்ள கர்நாடகத்திற்கு பயணமான ராகுல் காந்தி

கர்நாடகா: கர்நாடகாவிற்கு பயணம்... சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள கர்நாடகத்துக்கு இரண்டு நாள் பயணமாக ராகுல் காந்தி சென்றுள்ளார். கர்நாடகத்தில் பல்வேறு நிகழ்வுகளில் அவர் கலந்து கொள்ள உள்ளார்....

தமிழகத்தில் கூடுதல் சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க மேலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

மெரினா லூப் சாலையின் இருபுறமும் இருந்த மீன்கடைகள் அகற்றம்

சென்னை: மெரினா லூப் சாலையின் இரு பக்கமும் ஏராளமான மீன் கடைகள் இயங்கி வருகின்றன. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் இக்கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து போலீஸ்...

பெற்றோரிடம் இருந்து பிரிந்து வரும்படி மனைவி வற்புறுத்தினால் கணவர் விவாகரத்து கோரலாம்… கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவு

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் குடும்பநல நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் பிரசாந்த் குமார் மண்டல் மற்றும் அவரது மனைவி ஜர்னாவுக்கு விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. வழக்கின்...

ஆந்திராவில் இருந்துகஞ்சா கடத்திய வழக்கு… மதுரை கோர்ட்டு தீர்ப்பு

மதுரை: ஆந்திராவில் இருந்து 215 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 2 கேரள வாலிபர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த...

நடிகர் விஜய் ஆண்டனி பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு... பிச்சைக்காரன் 2 திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் நடிகர் விஜய் ஆண்டனி பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]