May 25, 2024

court

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கைது

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது 10க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் அளித்து வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளனர். இதற்கிடையில், ஆபாச நடிகை ஒருவர் டிரம்ப்புடனான...

நாமல் வெளியிட்ட வர்த்தமானியை மீள பெற தீர்மானத்துள்ளதாக மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தகவல்

கொழும்பு: வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறல்... இலங்கை ரக்பி நிறுவனத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்தி முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர்...

கோர்ட்டுகளில் தொழில் நுட்ப வளர்ச்சியை வக்கீல்கள் பயன்படுத்த நீதிபதி பி.சதாசிவம் அறிவுரை

ஈரோடு: நீதிமன்றங்களில் தொழில்நுட்ப வளர்ச்சியை வழக்கறிஞர்கள் பயன்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் கூறினார். மறைந்த மூத்த வழக்கறிஞர் ஏ.பி.சின்னசாமியின் நூற்றாண்டு...

இழப்பீடு பெற பெண்ணின் மறுமணம் தடை இல்லை… ஐகோர்ட்டு தீர்ப்பு

மும்பை: விபத்தில் கணவனை இழந்த பெண்ணுக்கு, மறுமணம் செய்தாலும், காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என, மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மே 15, 2010...

இம்ரான்கானுக்கு ஜாமீனில் வர முடியாத கைது வாரண்ட்

இஸ்லாமாபாத்: பெண் நீதிபதியை மிரட்டிய வழக்கில் இம்ரான் கானுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம் பணமோசடி, வன்முறையைத்...

இம்ரான் கானுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானிடம் பணமோசடி, வன்முறையைத் தூண்டுதல் உள்ளிட்ட பல வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. எந்த ஒரு வழக்கு விசாரணையிலும் இம்ரான் கான்...

கோர்ட்டு பிடிவாரண்டு உத்தரவை தொடர்ந்து நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்

செங்கல்பட்டு: 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'நோட்டா', 'ஜாம்பி' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். ஆந்திராவை சேர்ந்த இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான...

நடிகை யாஷிகா ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜரானார்…

தமிழ் சினிமாவில் முரட்டுக் குத்து படத்தில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். இதையடுத்து 2018ஆம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்து கொண்டு...

புதுச்சேரி பாஜக பிரமுகர் கொலை வழக்கில் 7 பேர் நீதிமன்றத்தில் சரண்

புதுச்சேரி: புதுச்சேரி பாஜக பிரமுகர் செந்தில்குமாரை நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக வெட்டிக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் 7 பேர் திருச்சி...

கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள நபர், நீதிமன்றவளாகத்தில் தற்கொலைக்கு முயற்சி

குமரி: குமரி மாவட்டம் குளச்சல் அருகே குடிபோதையில் தகராறு செய்ததால் கடந்த ஜனவரி மாதம் அருள்பாரதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராஜனை போலீசார் கைது செய்து நாகர்கோவில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]