May 18, 2024

court

இந்த படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு கோர முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை : ‘ஐ’ படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க மறுத்த புதுச்சேரி அரசின் உத்தரவை எதிர்த்து விநியோகஸ்தர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி...

தொழிலாளியிடம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் கைது

கடலூர் ; கடலூர் அருகே உள்ள புலியூரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 35). தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சனி (30). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது....

இஸ்ரேலில் நீதித்துறை அதிகாரத்தை மாற்றும் மசோதவால் போராட்டம்

ஜெருசலேம் ; இஸ்ரேல் நாட்டில் புதிதாக இயற்றப்பட்ட நீதித்துறை தொடர்பான சட்ட மசோதாவிற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதித்துறை மறுசீரமைப்பு சட்ட மசோதாவின்படி அரசு...

எம்.பி., விமல் வீரவன்சவுக்கு பிடியாணை பிறப்பித்தது நீதிமன்றம்

கொழும்பு: வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காத நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக கருவாத்தோட்டம்...

லாலு மகன், மகள்கள் வீடு உள்ளிட்ட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

பாட்னா; கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலுபிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக  இருந்தார். அப்போது, ரயில்வேயில் குரூப் டி...

இம்ரான் கான் மீதான கைது வாரண்ட் 13ம் தேதி வரை நிறுத்தி வைத்து இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு உத்தரவு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமராக பதவியில் இருந்தபோது பெறப்பட்ட பரிசுகள், குறைந்த விலையில் வாங்கி அதிக விலைக்கு விற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த...

சேலம் மாநகராட்சி மீதான நீதிமன்ற 2 உத்தரவுகளும் ரத்து செய்யப்பட்டது

சேலம்: சேலம் மாநகராட்சி மீது குற்றம் சாட்டி தொடுக்கப்பட்ட வழக்கில் அரசு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சேலம் உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த இரண்டு உத்தரவுகளையும் ரத்து செய்து...

தமிழகத்தை சேர்ந்தவர்களின் 8 படகுகளை அரசுடமையாக்கிய இலங்கை

கொழும்பு:  தமிழக கடற்தொழிலாளர்களின் 8 படகுகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றினால் அரசுடமையாக்கப்பட்டு உள்ளது. எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக கடற்தொழிலாளர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளுக்கான...

ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவன அறிக்கை; 5 பேர் கொண்ட நிபுணர் குழு விசாரிக்கிறது

புதுடில்லி: அதானி குழுமம் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்ட அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை குறித்து விசாரிக்க 5 பேர் கொண்ட நிபுணர் குழுவை...

நீதிமன்றங்களால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நபர்கள் உடனடி கைது

சென்னை: நீதிமன்றங்களால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]