March 28, 2024

floods

பிரேசிலில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

பிரேசில்: பிரேசிலில் பெய்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். தென் அமெரிக்காவில்...

பொலிவியாவில் கனமழையால் வெள்ளம்

பொலிவியா: தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பெய்த கனமழையால் ஹய்லனி ஆற்றின் கரையை தாண்டி பாய்ந்த வெள்ளம், லா பாஸ் நகரின் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. வீடுகளுக்குள்...

உத்தரகண்ட் சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்ட முன்கள வீரர்களுக்கு விருது

சென்னை: விருது வழங்கல்... உத்தரகண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 பேரை சிறு துளையிட்டு மீட்டதில் பெரும் பங்கு வகித்த முன்கள வீரா்களுக்கு (ரேட் ஹோல் மைனா்ஸ்)...

வெள்ளத்தில் தென் மாவட்டங்கள்… உணவு, நிவாரணப் பொருட்களை அனுப்பிய கோவை மக்கள்

கோவை: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தொடர் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மழை வெள்ளத்தால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வரும்...

சென்னை வெள்ளத்தில் ஓய்வின்றி உழைக்கும் துப்புரவு பணியாளர்கள்

சென்னை: முக்கிய சாலைகளில் வெள்ள நீர் வடிந்ததால், மாநகராட்சி சார்பில் தீவிர துப்புரவு பணி நேற்று துவங்கியது. இதற்காக துப்புரவு பணியாளர்கள் அயராது உழைத்து வருகின்றனர். சென்னை...

தான்சானியாவில் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவு

தான்சானியா: கிழக்கு ஆப்ரிக்க நாடான வடக்கு தான்சானியாவின் ஹனாங் மலைக்கு அருகில் ஏற்பட்ட வெள்ளத்தால், அப்பகுதியில் இருந்த வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. பெரும்...

வெள்ளத்தில் சிக்கிய நடிகை கனிகா மீட்பு

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் இடைவிடாது பெய்த மழையால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. பிரபலங்களின் வீடுகளும் தப்பவில்லை. அந்த பகுதிகளில் வெளியே செல்ல...

வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலத்தில் குளிக்க தடை விதிப்பு

தென்காசி: குளிக்க தடை விதிப்பு... தென்காசி மாவட்டத்திற்கு தமிழக வானிலை ஆராய்ச்சி மையம் கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துயிருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை முதல் தொடர்ந்து மாவட்டத்தில்...

தொடர் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

குற்றாலம்: தொடர் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு...

திருவனந்தபுரத்தில் விடிய விடிய கனமழை

திருவனந்தபுரம்: கேரளாவில் திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. திருவனந்தபுரத்தில் 100 வீடுகளை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]