கால அவகாசம் கோரிய அரசின் கோரிக்கையை ஏற்க டாஸ்மாக் தொழிற்சங்கம் மறுப்பு..!!
சென்னை: பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு டாஸ்மாக்…
இந்தியர்களின் நலனைக் காக்க மோடி அரசு என்ன செய்யப் போகிறது?
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 104 இந்தியர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 19 பெண்கள், 13…
பட்டாசு விபத்துகளைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: மார்க்சிஸ்ட்
சென்னை: விருதுநகர் மாவட்டத்தில் தொடரும் பட்டாசு விபத்துகளைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க…
பயிர்க்கடனை தள்ளுபடி செய்யாமல் ஏமாற்றும் அரசு: அண்ணாமலை கண்டனம்
சென்னை: தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…
அரசு ஊழியர்களை ஏமாற்றும் திமுக அரசு: ஓபிஎஸ் கண்டனம்..!!
சென்னை: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்த திமுக அரசு, பழைய…
செட்டிநாட்டில் விமான நிலையம் அமைக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு..!!
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே 1,907 ஏக்கரில் செட்டிநாடு அரசு கால்நடைப் பண்ணை உள்ளது.…
ஆளுநர் மாநில அரசுக்கு பணிந்து செயல்படுகிறார்: அமைச்சர் ரகுபதி
சென்னை: மாநில அரசின் விதிப்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற சட்ட உண்மையை பிரதமர் மோடியே…
ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனை மற்றும் அபாரதத்துடன் விடுதலை
சென்னை: இலங்கை அரசால் ஜன.26-ல் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 19 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.…
வேட்டை தடுப்பு காவலர்களின் மாத ஊதியம் உயர்வு..!!
சென்னை: வேட்டை தடுப்பு காவலர்களின் மாத சம்பளத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ரூ.12,500-ல்…
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து குஜராத் அரசு ஆலோசனை..!!
பொது சிவில் சட்டத்தை உருவாக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையில் 5…