கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு..!!
தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் கோ-ஆப்டெக்ஸ், தேசிய அளவில் முன்னணி…
தாமாக முன்வந்து விலகும் அரசு ஊழியர்களுக்கு 8 மாதம் சம்பளம் : டிரம்ப் நிர்வாகம் அறிவிப்பு
அமெரிக்காவில், பாதுகாப்புத்துறை மற்றும் தபால் துறையைத் தவிர்த்து பிற அனைத்து அரசு பணிகளில் 23 லட்சம்…
100 நாள் வேலை திட்டத்தை முடக்க முயற்சிக்கும் மத்திய அரசு: மார்க்சிஸ்ட் கண்டனம்..!
சென்னை: 100 நாள் வேலை திட்டத்தை முடக்க மத்திய பா.ஜ.க அரசு முயற்சிப்பதாகவும், இத்திட்டத்தின் கீழ்…
ஆன்மிக விழாக்களுக்கும் வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர தமிழக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்
சென்னை: ''தமிழகத்தில் தமிழ்க்கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் திருவிழாவுக்கான எந்த ஒரு முறையான மற்றும் முழுமையான ஏற்பாடுகளை…
பள்ளிக் கல்வித்துறையில் பணி நிரந்தரம் செய்வது குறித்து ஆலோசனை..!!
பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட 47,013 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன. இதற்கு ஆசிரியர்…
மினி பஸ்களில் டிக்கெட் கட்டணத்தில் மாற்றம்..!!
சென்னை: மினி பஸ்களுக்கான டிக்கெட் கட்டணத்தில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களின் சிரமத்தை…
காரைக்கால் மீனவர்கள் மீதான சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்..!!
டெல்லி: காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள இலங்கை தூதரை அழைத்து…
பராமரிப்பின்றி உள்ள இந்திரா காந்தி ஸ்டேடியத்தை புனரமைக்க புதுச்சேரி அரசு கோரிக்கை..!!
புதுச்சேரி: புதுச்சேரி உப்பளத்தில் 1992-ம் ஆண்டு இந்திரா காந்தி ஸ்டேடியம் கட்டப்பட்டது. 400 மீட்டர் அகலத்தில்…
காலை உணவு தயாரிக்கும் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்புக்கு அன்புமணி கண்டனம்..!!
சென்னை: ''சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு தயாரித்து வழங்கும் பணியை தனியார் நிறுவனத்திடம்…
அன்னிய முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: இபிஎஸ்
சென்னை: உலகப் பொருளாதார மன்றம் 2025 கூட்டம் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்றது. இதில் உலக…