மதுபானக் கடைகளில் காலி பாட்டில்களை திருப்பி வாங்கும் திட்டம் ஏப்ரல் முதல் அமல்..!!
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளிலும் காலி பாட்டில்களை திருப்பி வழங்கும் திட்டம் ஏப்ரல்…
உயர் நீதிமன்றம்: 272 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு உத்தரவு செல்லும்
பெங்களூரு: கர்நாடகாவின் பெங்களூரில், 272 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு பிறப்பித்த உத்தரவு செல்லுமென உயர்…
மருத்துவ கழிவு வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு!!
மதுரை: கடந்த ஆண்டு கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து குமரி மாவட்டம் மஞ்சலுகிராமத்தில்…
சிறைகளில் தண்டனை கைதிகளுக்கு நிர்வாக பணி வழங்கக்கூடாது: உயர் நீதிமன்றம் அதிரடி..!!
சென்னை: சென்னை புழல் சிறையில் உள்ள குற்றவாளி ஒருவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,…
நீதிமன்ற உத்தரவுகளை போலீசார் பின்பற்றுவதில்லை; சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: பல வழக்குகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஏழைகள் நீதிமன்றங்களை…
வேங்கைவயல் விவகாரம்: அரசியல் மேடையாகக் கருதக் கூடாது – நீதிமன்றம்
மதுரை: வேங்கைவயல் பிரச்சினையில் நீதிமன்றத்தை அரசியல் தளமாகக் கருதக் கூடாது என்றும், அறிவியல் பூர்வமான விசாரணை…
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு..!!
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை மாதம்…
4 மாதங்களில் பேருந்து கட்டண உயர்வு குறித்து முடிவெடுக்க உத்தரவு..!!
தமிழகத்தில் பேருந்துக் கட்டண உயர்வு தொடர்பாக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும்…
சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்கக் கோரி மேல்முறையீடு..!!
கொல்கத்தா: ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி சஞ்சய்…
எடப்பாடி பழனிசாமி மீதான தேர்தல் வழக்கில் விசாரணைக்கு தடையில்லை என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு
சென்னை உயர் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி மீதான தேர்தல் வழக்கில் விசாரணை நடத்த எந்தத் தடையும்…