May 18, 2024

High Court

சங்கம்விடுதியில் குடிநீரில் சாணம் கலக்கப்பட்டதா? வட்டார வளர்ச்சி அலுவலர் விசாரணை

புதுக்கோட்டை: குடிநீர் தொட்டியில் சாணம் கலக்கப்பட்டதாக கூறப்பட்ட புகாரில் வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் விசாரணை நடத்தினார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சங்கம் விடுதியில் பட்டியலின...

மே 23-ல் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா பணி ஓய்வு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா மே 23ம் தேதி ஓய்வு பெறுகிறார்.அன்றைய தினம் அவருக்கு பிரிவுபசார விழா நடைபெறுகிறது. மும்பையின் அவுரங்காபாத்தைச் சேர்ந்த எஸ்.வி.கங்காபூர்வாலா...

வேறு சிறைக்கு சவுக்கு சங்கரை மாற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு சிறைத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோவை சிறையில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர், கோவை சிறையில் தாக்கப்பட்டதையடுத்து, சவுக்கு...

வேறு நபர்கள் ஒருவரின் கல்வி சான்றிதழ் மீது உரிமை கோர முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: ஒருவரின் கல்விச் சான்றிதழை மற்றொருவர் கோர முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மதுரையைச் சேர்ந்த டாக்டர் ராவ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த...

மணீஷ் சிசோடியா நோய்வாய்ப்பட்ட மனைவியைப் பார்க்க நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது மனைவியை பார்க்க ஆம் ஆத்மி தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மதுபானக் கொள்கை முறைகேடுகள் தொடர்பான பணமோசடி...

தனது சின்னத்தை சுயேச்சைகளுக்கு ஒதுக்குவதா? ஜனசேனா கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம்-பா.ஜ.க.-ஜனசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. இதில், தெலுங்கு தேசம் சைக்கிள் சின்னத்திலும், பா.ஜ.க. தாமரை சின்னத்திலும், ஜனசேனா டம்ளர் சின்னத்திலும்...

உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் சந்தேஷ்காலி வழக்கில் சிபிஐ விசாரணையை எதிர்ப்பது ஏன்?

கொல்கத்தா; சந்தேஷ்காலி பலாத்கார வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அதை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேற்கு வங்காளத்தின் வடக்கு 24...

மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனு தள்ளுபடி

டெல்லி: மனு தள்ளுபடி... பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய ரிட் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வெறுப்பு பேச்சு காரணமாக மோடி...

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு : உயர் நீதிமன்ற கருத்தை கூறி பாஜக விமர்சனம்

புதுடெல்லி: பதவி மோகம் மற்றும் மக்கள் பணத்தில் கட்டப்பட்ட பங்களா மோகத்தால் கைது செய்யப்பட்ட பிறகும் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக நீடிப்பதாக பாஜக விமர்சித்துள்ளது. டெல்லி...

பிசிசிஐக்கு ஐபிஎல் பிளாக் டிக்கெட்டுக்கு எதிரான மனுவை பரிசீலிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்ய பிரகாஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை நியாயமான...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]