நடிகர் சிவாஜி வீடு ஜப்தி கோரிய வழக்கு; நடிகர்கள் பிரபு, ராம்குமார் பதிலளிக்க உத்தரவு
சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் தாய் வீட்டை பறிமுதல் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்வதற்கு…
சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் இடஒதுக்கீடு கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் அறிவிப்பு
மதுரை: பள்ளிகள் இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகளின் இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை அமர்வு…
நீதிபதி சத்ய நாராயண பிரசாத் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
சென்னை : ஐகோர்ட் நீதிபதி சத்ய நாராயண பிரசாத் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.…
பி.எஸ்.4 வாகன மோசடி: தவறு செய்த அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் பி.எஸ்.4 வாகனங்களை 2020ம் ஆண்டுக்குப் பிறகு மோசடியாக பதிவு செய்த விவகாரம் தொடர்பாக,…
போலி புகார்களை அனுப்புபவர்கள் மீது நடவடிக்கை: உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: மதுரை மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அமலன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல்…
இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்தின் இறுதி விசாரணை ஆரம்பம்!
சென்னை: இரட்டை இல்லை விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. அதிமுக பொதுச்…
காவல்துறை அதிகாரிகளுக்கு வாராந்திர விடுமுறை: முதல்வருக்கு உயர்நீதிமன்ற அமர்வு பாராட்டு
மதுரை: காவல்துறை அதிகாரிகள் முதல் கீழ்நிலை ஆய்வாளர்கள் வரை காவலர்களுக்கு வாரந்தோறும் விடுமுறை அளிக்கப்படுவதை உறுதி…
சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு தற்காலிக நிவாரணம் வழங்கியது
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால…
அமைச்சர் பொன்முடி பேச்சு விவகாரம்: ஐகோர்ட் நீதிபதியின் நடவடிக்கை பரபரப்பு
அமைச்சர் பொன்முடி சைவம் மற்றும் வைணவம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியது கடந்த சில நாட்களாகவே…
ரூ.13,000 கோடி மோசடியில் குற்றவாளி மெஹுல் சோக்சிக்கு பெல்ஜிய நீதிமன்றம் ஜாமின் மறுப்பு
புதுடில்லி: இந்தியாவில் பல கோடீஸ்வர வங்கி மோசடியில் முக்கியப் பாத்திரம் வகித்த மெஹுல் சோக்சிக்கு, தற்போது…