June 17, 2024

highway

ஓசூர் /பேரண்டப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்ற யானை: வனத்துறையினர் எச்சரிக்கை

ஓசூர்: ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளி அருகே, நேற்று முன்தினம் இரவு ஒற்றை யானை தேசிய நெடுஞ்சாலையை கடந்து கிராமத்தில் முகாமிட்டது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் ஒற்றை யானையை...

சென்னை – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வாகனஓட்டிகள் கோரிக்கை

நெய்வேலி: சென்னை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை மிக முக்கியமான சாலை. கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. இப்பணிகள் முழுமையாக முடிவடையும் போது,...

திருடனை விரட்டி சென்று பிடித்த குதிரைப்படை போலீசார்

நியூ மெக்சிகோ: அமெரிக்காவில் நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள அல்புகுவெர்க்யூ நகரில் வணிக வளாகத்தில் திருடிவிட்டு தப்பிய நபரை குதிரைப் படை போலீசார் விரட்டிச் சென்று கைது...

நெடுஞ்சாலை கொடிக் கம்பங்களை உடனே அகற்ற உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகம்: தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சட்டவிரோதமாக கொடி கம்பங்களை நட்டுள்ளதாகக் கூறி வழக்கறிஞர் ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ”தேசிய நெடுஞ்சாலைக்கு...

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து போராட்டம்..!!

சேலம்: சேலத்தில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கிரஷர் உரிமையாளர்கள் சிண்டிகேட் அமைத்து கட்டுமான துறைமுகம், கல் ஆகியவற்றின்...

சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ரூ.1,530 கோடியில் விரிவாக்கம்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்னையில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், ஆந்திரா மற்றும் சென்னை இடையே உள்ள விமான...

ஆலையில் பயங்கர வெடிப்பு… மக்களை வெளியேற அறிவுறுத்தல்

டெக்ஸாஸ்: ரசாயன ஆலையில் பயங்கர வெடிப்பு... அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ரசாயன ஆலையில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டதையடுத்து அக்கம் பக்கம் வசிக்கும் மக்கள் கதிர்வீச்சு தாக்குதலைத்...

மலேசியாவில் நெடுஞ்சாலையில் இறங்கிய விமானம் மீது கார்,பைக் மோதல்

கோலாலம்பூர்: மலேசியாவின் லங்காவி தீவில் இருந்து சுபாங் விமான நிலையத்திற்கு சிறிய தனியார் விமானம் புறப்பட்டது. இரண்டு விமானிகள் உட்பட 8 பேர் பயணம் செய்தனர். ஆனால்...

மேக வெடிப்பைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தின் பத்ரிநாத் நெடுஞ்சாலை மூடல்

சாமோலி: மேக வெடிப்பு என்பது குறுகிய காலத்தில் மிக அதிக மழைப்பொழிவு ஆகும். இது பெரும்பாலும் மலைப்பகுதிகளில் நிகழ்கிறது. ஏனெனில் மலைகள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி...

பிரீமென்ட்டில் ஹைவே சரக்கு கப்பலில் திடீரென தீ விபத்து… 20 பேர் காயம்

தி ஹேக்: ஜெர்மனியில் இருந்து 'பிரீமென்ட்டில் ஹைவே' என்ற சரக்கு கப்பல் 3,800-க்கும் அதிகமான கார்களுடன் இத்தாலி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தக் கப்பல் முழுக்க முழுக்க...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]