இந்தியா-பாகிஸ்தான் மோதலால் டில்லி விமான நிலையத்தில் 228 விமானங்கள் ரத்து
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள நிலைமை கடுமையாக மாறியதால் விமானப் போக்குவரத்திலும் அதற்கான தாக்கம்…
பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள் அனைத்தும் அழிக்கப்பட்டது – மத்திய அரசு உறுதி
பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் பல இடங்களில் ஏவுகணைகள் மற்றும்…
பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் தோல்வி; ஜம்முவில் ஆய்வு செய்யும் உமர் அப்துல்லா
ஸ்ரீநகர்: பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் தோல்வியில் முடிந்ததாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.…
ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கல்?
புதுடில்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் பதற்றத்தை அடுத்து ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம்…
பாகிஸ்தானுக்கு செல்லும் 25 விமான வழிகளை இந்தியா மூடியது
மும்பை: இந்திய வான்வெளி வழியே பாகிஸ்தானுக்கு செல்லும் 25 விமான வழிகளை இந்தியா மூடியுள்ளது. காஷ்மீரின்…
சுற்றுலா பயணிகளை மயக்கும் இயற்கை எழில் நிறைந்த ஆறுகள்!!
இயற்கை அழகில் மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. பொதுவாக சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசிக்க…
இந்தியாவின் ஏவுகணை தாக்குதல் 6 இடங்களில் நடந்தது… பாகிஸ்தான் தகவல்
இஸ்லாமாபாத்: இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானில் 26 போ் உயிரிழந்துள்ளனர். ஆறு பகுதிகளில் தாக்குதல் நடந்துள்ளதாக…
சீனர்கள் நால்வர் எல்லை தாண்டியதால் கைது
பாகிஸ்தானுடன் ஏற்பட்ட பதற்றமான சூழலில், சீனாவைச் சேர்ந்த நால்வர் இந்திய எல்லையை தாண்டியதாக கைது செய்யப்பட்டனர்.…
பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய ஏவுகணைகள் – சீனாவின் பாதுகாப்பு அமைப்பு தோல்வி
நம் அண்டை நாடான சீனா, பாகிஸ்தானின் வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில், அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு…
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் முரிட்கேய் பயங்கரவாதத் தலைமையகம் நாசம்
பாகிஸ்தானின் லாகூரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள முரிட்கேய் பகுதியில், இந்திய ராணுவம் நடத்திய “ஆபரேஷன்…