March 29, 2024

india

இந்தியாவில் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய ஐ.நா வலியுறுத்தல்

ஐ.நா.: இந்தியாவின் 18-வது மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு முடக்கப்படுவதாகவும் அச்சுறுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்ட...

பீகாரில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு

பாட்னா: பீகாரில் லோக்சபா தேர்தலுக்கான இந்தியா கூட்டணிக்கு இடங்களை ஒதுக்குவது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பீகாரில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கு 7...

இந்தியாவிலேயே கேரளாவில் தான் இளம் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு

திருவனந்தபுரம்: கடந்த 3 மாதத்தில் மட்டும் கேரளாவில் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் சேர்த்த இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை 3.11 லட்சம் அதிகரித்து உள்ளது. சராசரி அடிப்படையில் இது...

இந்தியாவில் 22 லட்சம் வீடியோக்களை நீக்கியது யூடியூப்

புதுடெல்லி: இந்தியாவில் சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்காக 22 லட்சம் வீடியோக்களை யூடியூப் நீக்கி உள்ளது.யூடியூப் பயனர்கள் அதிக அளவில் உள்ளனர். இதைப்பயன்படுத்தி ஆபாசப்படம், வன்முறையைத் தூண்டுதல், துன்புறுத்தல்,...

இந்திய தவ்ஹீத் ஜமாத் இந்திய கூட்டணிக்கு ஆதரவு

இந்திய தவ்ஹீத் ஜமாத் வரும் மக்களவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான இந்தியக் கூட்டணிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. சென்னை மண்ணடியில் உள்ள தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் தேசிய...

ஆயில் கொள்முதலுக்கு அமெரிக்கா பக்கம் திரும்பிய இந்தியா

இந்தியா: பிப்ரவரி 2022 இல், ரஷ்யா உக்ரைனுக்கு எதிராக போரைத் தொடங்கியது. இந்த யுத்தம் இரண்டு வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்காக...

பிளாக்பஸ்டர் பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடருக்கான இந்தியா-ஆஸ்திரேலியா அட்டவணை அறிவிப்பு

ஆஸ்திரேலியா: 2024-25ல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, டெஸ்ட் தொடருக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. தொடக்க டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது. ரோஹித் சர்மாவுக்கு எதிரான...

இந்தியா ரூபாயின் மதிப்பு கடும் சரிவு… மோடி அரசு மீது ஜெய்ராம் ரமேஷ் புகார்

புதுடெல்லி: அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த வௌ்ளியன்று(22ம் தேதி) 48 காசுகள் சரிந்து ரூ.83.61ஆக வீழ்ச்சி அடைந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 23ம்...

இந்தியாவில் காசநோய் தடுப்பூசி பரிசோதனை… பாரத் பயோடெக் நிறுவனம் தகவல்

ஹைதராபாத்: பெரியவர்களுக்கு காசநோய் வராமல் தடுக்கும் தடுப்பூசியின் சோதனை இந்தியாவில் தொடங்கியுள்ளது. உலகில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 28 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர். இந்த நோயினால் உயிரிழப்போரின்...

பாகிஸ்தான் தனது பயங்கரவாத தொழிற்சாலைகளை மூட வேண்டும்… ஜெனீவாவில் இந்தியா வலியுறுத்தல்

ஜெனீவா: இந்தியா வலியுறுத்தல்... பாகிஸ்தான் தனது பயங்கரவாத தொழிற்சாலைகளை மூட வேண்டும் என ஜெனீவாவில் நடந்த 148-ஆவது இன்டர் பார்லிமென்ட்டரி யூனியன் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியது. கூட்டத்தில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]