பாகிஸ்தானுக்காக உளவு வேலை செய்த யூடியூபர் உட்பட 6 பேர் கைது
சண்டிகர்: பாகிஸ்தானுக்காக உளவு சேவையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பெண் யூடியூபர் உள்பட 6 பேரை பஞ்சாப்…
இந்தியா பொருளாதாரத்தில் உயர்கிறது: ஐநா தகவல்
நியூயார்க்: பொருளாதாரத்தில் உயரும் இந்தியா… உலகளவில் பொருளாதாரம் நிலையற்ற தன்மையில் இருந்தபோதிலும், இந்தியா முன்னேறி வருவதாக…
இந்தியாவுடன் அமைதி பேச்சு வேண்டியது அவசியம்: பாகிஸ்தான் பிரதமர் கருத்து
இஸ்லாமாபாத்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சனைகள் குறித்து இருதரப்பும்…
இந்திய தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் பதிலளிக்க முடியாமல் திணறுகிறது : மைக்கேல் ரூபின்
பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவுக்கு இந்தியா துல்லியமான பதிலடி கொடுத்ததாகவும், இந்தியா தனது இலக்குகளை மிகச்சீராக அடைந்ததாகவும்…
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு ஜம்மு காஷ்மீருக்கு பயணம் செய்கிறார் ராஜ்நாத் சிங்
புதுடில்லியில் இருந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஜம்மு காஷ்மீர் நோக்கி புறப்பட்டு சென்றார்.…
‘காஷ்மீர் பிரச்னைக்கு மத்தியஸ்தம் தேவையில்லை’ – இந்தியா
புதுடில்லியில் வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் நேற்று கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது,…
ஆதம்பூர் தள அழிப்பு பொய் பிரசாரம் – பிரதமர் மோடி மறுப்பு
பஞ்சாபின் ஆதம்பூரில் உள்ள விமானப்படை தளத்தை தாக்கியதாக பாகிஸ்தான் வெளியிட்ட புகாரை பிரதமர் நரேந்திர மோடி…
பாகிஸ்தான் அதிகாரி வெளியேற்றம் – உளவு புகாரின் பின்னணியில் நடவடிக்கை
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரலில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த குழு பொறுப்பாக இருந்ததாக…
அமெரிக்க தலையீட்டில் அமைதிக்கு இடையூறு குறித்துகாங்கிரஸ் கேள்வி
பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற ராணுவ நடவடிக்கையை…
பிரதமர் மோடியுடன் பேசிய அமெரிக்க துணை ஜனாதிபதி
நியூயார்க்: பிரதமர் மோடியுடன், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் பாகிஸ்தான் தொடர்பாக பேசும்போது, அணுசக்தி…