பிரான்சிடமிருந்து 26 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் இந்திய அரசு – ஒப்பந்தம் கையெழுத்து
இந்திய அரசு, தனது கடற்படை வீரர்களுக்கான திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக பிரான்சிடம் இருந்து 26…
ஜெயிலுக்கு செல்லவும் தயார்… இயக்குனர் பா.ரஞ்சித் திட்டவட்டம்
சென்னை: சந்தோஷ் திரைப்படத்தை வெளியிடுவோம்.. ஜெயிலுக்கு போகவும் தயார் என்று இயக்குனர் பா.ரஞ்சித் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.…
உற்பத்தி மையங்களை இந்தியாவில் அமைக்க நைக், அடிடாஸ் நிறுவனங்கள் முடிவு
அமெரிக்கா: அமெரிக்க அரசிய் வரி உயர்வால். இந்தியாவை நோக்கி நைக், அடிடாஸ் நிறுவனங்கள் தங்கள் பார்வையை…
பிரதமர் மோடி இலங்கை வருகை: ‘மித்ர விபூஷண’ விருது பெற்றார்
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணமாக சனிக்கிழமை காலை இலங்கையின் தலைநகர் கொழும்பு…
டிரம்ப் விதித்த புதிய வரிகள்: இந்தியா, சீனா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் மீது தாக்கங்கள்
வாஷிங்டன்: அமெரிக்கா வெளிநாடுகளுக்கு புதிய இறக்குமதி வரிகளை விதித்துள்ளது, இதில் இந்தியாவுக்கு 26%, சீனாவுக்கு 34%,…
இலங்கை அகதியாக தமிழ்நாட்டிற்கு வந்த தம்பதியரின் பெண்ணுக்கு இந்திய குடியுரிமை
சென்னை: இலங்கை தமிழ் அகதியாக தமிழ்நாட்டிற்கு வந்த தம்பதியரின் பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்கக்கோரி ஆன்லைனில்…
இந்திய குடியுரிமை கோரி வழக்கு தொடர்ந்த ரம்யா – சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
சென்னை: இலங்கை தமிழ் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வந்த தம்பதியினருக்கு பிறந்த மகள் ரம்யா, இந்திய குடியுரிமைக்கான…
பஞ்சாப் போலீசாரின் சி.சி.டி.வி. கண்காணிப்பு திட்டம்
சண்டிகர்: இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ரூ.40 கோடி செலவில் 2000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியில் பஞ்சாப்…
பெல்ஜியம் மன்னர் பிலிப்புடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை
புதுடில்லி: வர்த்தகம் மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய விவாதங்களை செரிபிடிக்க, பெல்ஜியம் மன்னர்…
போதைப்பொருள் கடத்தல்… இந்தியா மீது அமெரிக்கா கூறிய குற்றச்சாட்டால் பரபரப்பு
வாஷிங்டன்: போதைப்பொருள் கடத்தலில் இந்தியா மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க தேசிய உளவுப்பிரிவு…