May 27, 2024

infection

புதிய கொரோனா வைரஸால் பாதிப்பு அதிகம் இருக்காதென உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை

உலகம்: 2020ம் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகள் கொரோனா பெருந்தொற்று உலகையே தலைகீழாக புரட்டிப்போட்டது. ஓராண்டாக கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் மீண்டும் கொரோனா பரவல் இப்போது அதிகரித்து...

கேரள மாநிலத்தில் 1523 பேருக்கு கொரோனா தொற்று

திருவனந்தபுரம்: சீனாவில் பரவி வரும் ஜேஎன் 1 வகை கொரோனா இந்தியாவில் கேரளாவில் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோழிக்கோட்டை சேர்ந்த...

கேரளாவில் கொரோனா பாதிப்பு 1000ஐ தாண்டியுள்ளது: முதியோர்களுக்கு அரசு எச்சரிக்கை

திருவனந்தபுரம்: நாட்டிலேயே அதிகபட்சமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கேரளாவில் நேற்று 346 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும்...

மீண்டும் கொரோனா… கேரள பெண்ணுக்கு ஜேஎன்1 வகை தொற்று உறுதி

கேரளா: சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா தொற்று, உலகம் முழுவதும் பரவி பெரும் உயிர் சேதத்தையும், பொருட் சேதத்தையும் ஏற்படுத்தியது. பல்வேறு நாடுகள்...

சிங்கப்பூரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

புதுடெல்லி: சிங்கப்பூரில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாட்டு மக்கள் முகக்கவசம் அணியுமாறு சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில்...

பருவநிலை மாற்றத்தால் உதடுகள் உலர்வாகிறதா… சில டிப்ஸ் உங்களுக்கு

சென்னை: பருவநிலை மாற்றம் உதடுகளை உலர்வடைய செய்துவிடும். எரிச்சல் உணர்வையும் ஏற்படுத்தும். குளிர்ந்த காற்றும், வெப்பமும் உதடுகளுக்கு வறட்சியையும், இறுக்கத்தையும் ஏற்படுத்திவிடும். உதடுகள் மற்ற உடல் பாகங்களில்...

செங்கல்பட்டு மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள தோட்டக்கலை பயிர்களில் புதிய வைரஸ் தொற்று

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆடி பட்டம், கார்த்திகை நவரை, சித்திரை சொர்ணவாரி என 3 வகைகளில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது....

1000ற்கும் மேற்பட்டோருக்கு டெங்கு: சுகாதாரத்துறை அறிவிப்பு

சென்னை: டெங்கு காய்ச்சல்... அக்டோபர் மாதத்தில் தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து கடந்த சில நாட்களாகவே மற்றும் ப்ளூ...

சீனாவில் கொடிய தொற்று மீண்டும் பரவும் அபாயம்: சீன நோய் நிபுணர் எச்சரிக்கை

பெய்ஜிங்: சீனாவில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் உருவான கொரோனா என்ற கொடிய நோய், இந்தியா உட்பட உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்துள்ளது....

புதிதாக 70 பேருக்கு கொரோனா தொற்று: பாதிப்பு மொத்த எண்ணிக்கை 5.32 லட்சம்

புதுடெல்லி: இந்தியாவில் புதிதாக 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]