மயிலத்தில் கொட்டித் தீர்த்த மழை… 51 செ.மீட்டர் அளவு பதிவு
விழுப்புரம்: 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் மழை அளவு பதிவாகியுள்ளது. ஃபெஞ்சல்…
புயல் கரையை கடந்ததையடுத்து மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கம்..!!
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.…
மீட்புப்பணிகளுக்காக மீட்புக்குழுவினர் 55 பேர் தயார் நிலையில் உள்ளனர்
செங்கல்பட்டு: தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் 55 பேர் தயார் நிலையில் மீட்புப்பணிகளுக்காக தயாராக உள்ளதாக…
பாகுபலி போன்ற படத்தில் அஜித்… இயக்குனர் விஷ்ணு வர்த்தன் கூறியது என்ன?
சென்னை: அஜித்தை வைத்து பாகுபலி போல் படம் பண்ணுவதாக முடிவு செய்ததாகவும், ஆனால், அப்படம் திடீரென…
புயல் முன்னெச்சரிக்கை பணியில் பணியாளர்கள்: சென்னை மாநகராட்சி கமிஷனர் தகவல்
சென்னை: சென்னை மாநகராட்சியில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..!!
சென்னை: சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை அங்கீகரிக்கும் வகையில் 1995-ம் ஆண்டு முதல் சமூக நீதிக்கான தந்தை…
சூர்யா 44′ படத்தின் டைட்டிலுக்கு வந்த சிக்கல்: என்ன செய்யப்போகிறார் இயக்குனர்
சென்னை: சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் 'சூர்யா 44' படத்திற்கான டைட்டிலுக்கு சிக்கல்…
96 படத்தின் 2ம் பாகம் வருது… தயாரிப்பு பணிகள் தொடங்கிடுச்சாம்
சென்னை: இரண்டாம் பாகம் வருதா?… 96 படத்தின் இரண்டாம் பாகத்தின் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளதாகத் தகவல்…
ரிசர்வ் வங்கி கவர்னர் மருத்துவமனையில் அனுமதி.. நலமாக இருப்பதாக தகவல்..!!
சென்னை: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நலமுடன் இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. சக்திகாந்த…
பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
விருதுநகர்: மழை வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர்…