April 26, 2024

Information

மே 1ல் கிராம சபை கூட்டம் இல்லை? – ஊரக வளர்ச்சித் துறை வட்டாரங்கள் தகவல்

சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இந்தாண்டு மே 1-ம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2022-ம்...

சளி, காய்ச்சல் பிரச்னைகளுக்கான 67 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

சென்னை: நாடு முழுவதும் விற்கப்படும் அனைத்து வகையான மருந்து மற்றும் மாத்திரைகளை மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்து வருகின்றன. ஆய்வின்...

2026 ல் இந்தியாவில் அறிமுகமாகும் புல்லட் ரயில்

புதுடெல்லி: மத்திய அரசு ரயில்வே துறையை நவீனப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் நவீன தரத்திலான வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இதுபோல...

உதயநிதி ஸ்டாலின் 8,465 கி.மீ. பிரச்சார பயணம்… மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது: திமுக தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் 24 நாட்களில் 8,465 கி.மீ. உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட பிரசாரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து தி.மு.க., வெளியிட்ட அறிக்கை:-...

5,637 பேர் ஹஜ் பயணத்திற்கு முன்பதிவு

திருச்சி: தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில், ஹஜ் புனிதப் பயணம்மேற்கொள்பவர்களுக்கான ஒருங்கிணைப்பு வழிகாட்டு பயிற்சி முகாம் திருச்சியில் நேற்று நடை பெற்றது. இதில், திருச்சி, அரியலூர், பெரம்பலூர்,...

மின்னணு இயந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு: சத்யபிரத சாஹு தகவல்

சென்னை: லோக்சபா தேர்தலில் பதிவான அனைத்து மின்னணு இயந்திரங்களும் 39 மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது:...

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 1,467 பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துத் துறை தகவல்

சென்னை: அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோகன் வெளியிட்ட அறிக்கை:- செவ்வாய்க்கிழமை சித்ரா பௌர்ணமியையொட்டி சென்னையில் இருந்து திருவண்ணாமலை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து...

பெங்களூர் உணவக குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளிகளுக்கு ஐஎஸ்ஐயை சேர்ந்தவருடன தொடர்பு

பெங்களூர்: ஐஎஸ்ஐ நபருடன் தொடர்பு... பெங்களூர் ராமேஸ்வரம் கபே உணவக குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளிகளான அப்துல் மதீன் தாஹாவும் முசாவர் ஹூசேனும் பாகிஸ்தான்...

நாடாளுமன்ற தேர்தலில் 30 சதவீதம் பேர் வாக்களிக்கவில்லை

சென்னை: தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 69.46 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். 4 கோடியே 32 லட்சத்து 97 ஆயிரத்து 144 பேர் தான்...

முறையாக தகவல் அளிக்காத சார் பதிவாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

கோவில்பட்டி: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உரிய தகவல் தெரிவிக்காத கோவில்பட்டி சார் பதிவாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]