தமிழகத்தின் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்…!!
சென்னை: கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 6 நாட்களுக்கு...
சென்னை: கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 6 நாட்களுக்கு...
புதுடில்லி: சவால்களை உறுதியுடன் எதிர்கொண்டோம்... நாட்டின் வடக்கு எல்லையில் சீனாவால் விடப்பட்ட சவால்களை உறுதியுடன் எதிர்கொண்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ஃபிக்கி மாநாட்டில்...
புதுடில்லி: உலகநாடுகள் இந்தியா மீது நம்பிக்கை... இந்தியாவின் தலைமையில் சர்வதேச வளர்ச்சி ஏற்படும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உலக...
தமிழ்நாடு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 5,446 பணியிடங்களை நிரப்ப குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்தாண்டு மே மாதம் நடைபெற்றது. அதன்...
சென்னை: சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ”சென்னையில் 19 இடங்களில் மழைநீர் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. இன்று மாலைக்குள் இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக...
தெலங்கானா: எம்.பி., பதவியை ராஜினாமா செய்கிறார்... தெலங்கானா முதல்வராக பொறுப்பேற்றுள்ள ரேவந்த் ரெட்டி, தனது எம்பி பதவியை ராஜிநாமா செய்ய உள்ளார். 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில்...
சென்னை: தெற்காசியாவில் முதன்முறையாக இரவுநேர தெரு பந்தயமாக ஃபார்முலா-4 கார் பந்தயம் சென்னை தீவுத்திடலைச் சுற்றி டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது....
இந்தியா: விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் பாலஸ்தீனத்துடனான இந்திய வெளியுறவு கொள்கை குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி எழுப்பியிருந்தார். பாலஸ்தீனம் தொடர்பான...
பாகிஸ்தான்: தங்கள் நாட்டில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த சுமாா் 5 லட்சம் ஆப்கன் அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் சா்ஃப்ராஸ் புக்தி கூறினாா். இது...
சென்னை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி,...