April 25, 2024

Information

தமிழகத்தில் 20,000 மெகாவாட்டை கடந்த மின் தேவை

சென்னை: தமிழகத்தின் சராசரி மின்நுகர்வு 30 கோடி யூனிட்டாக உள்ளது. தற்போது கோடை வெயில் வாட்டிவதைப்பதால் ஏசி உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்து, மின்நுகர்வும் உயர்ந்து வருகிறது. இதனால்...

ஏப்ரல் 19-ம் தேதி தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை

சென்னை: தமிழகத்தில் நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தேர்தல் நாளான ஏப்ரல் 19ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். விடுப்பு வழங்காத நிறுவனங்கள்...

கடற்கொள்ளையர் தடுப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டதற்காக ஐஎன்எஸ் சாரதா விருது

புதுடெல்லி: கடற்கொள்ளையர்களுக்கு எதிரான வெற்றிகரமான நடவடிக்கைகளுக்காக ஐஎன்எஸ் சாரதாவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. சோமாலியாவின் கிழக்கு கடற்கரையில் ஈரானிய மீன்பிடி கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இது குறித்து தகவல்...

என்சிஇஆர்டி பாடப்புத்தகங்களில் இருந்து பாபர் மசூதி இடிப்பு உள்ளிட்ட பல குறிப்புகள் நீக்கம்..!!

புதுடெல்லி: 2024-25-ம் கல்வியாண்டுக்கான சிபிஎஸ்இ பாடப்புத்தகங்கள் புதிய மாற்றங்களுடன் தயாராகி வருகின்றன. மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) பாடப்புத்தகங்களில் இருந்து...

வட தமிழக உள்மாவட்டங்களில் வெப்பச் சலனம்… 9 டிகிரி உயர்வு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று (ஏப்ரல் 7) வறண்ட வானிலையே நிலவும். தென்னிந்தியாவின் கீழ் வளிமண்டல...

முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்ட அல்ஷிபா மருத்துவமனை… உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்

நியூயார்க்: காசாவில் உள் அல்-ஷிஃபா மருத்துவமனை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஸா பகுதியில் செயல்பட்டு வந்த மிகப்பெரிய அல்-ஷிஃபா...

வேலையில்லாமல் இருப்பது சிதம்பரம், ராகுல்தான்

கோவை: கோவை சோமனூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், காங்கிரசை சேர்ந்த சிதம்பரம், ராகுல்தான் வேலை இல்லாமல் இருக்கின்றனர். அவர்கள் தான் நாட்டில் குழப்பத்தை விளைவித்து...

கச்சா தீவை மீட்பது தொடர்பாக இந்தியாவில் வெளியாகும் தகவல்களில் எந்த ஆதாரமும் இல்லை – இலங்கை அமைச்சர்

கொழும்பு: கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் பெறப்பட்ட ஆவணங்களை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டதை அடுத்து தமிழகத்தில் சர்ச்சைகள்...

பெற்றோரின் மதம் பற்றிய தகவல் பிறப்பு பதிவேட்டில் கட்டாயம்: உள்துறை அமைச்சகம்

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சகத்தின் பிறப்பு மற்றும் இறப்பு திருத்தச் சட்டத்தின் மாதிரி விதிகளின்படி இது அமலுக்கு வருகிறது. இந்த விதிகளை மாநில அரசுகள் முறையாக ஏற்றுக்கொண்டு,...

ரவுடிகள் அறைகளுக்கு அருகில் முதல்வர் கெஜ்ரிவால் சிறையறை

புதுடில்லி: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அடக்கி அருகில் பயங்கரவாதி ஜியாவுர்ரஹ்மான் தாவூத் இப்ராஹிம் இன் கூட்டாளியான நிகழ்வு உலக தாதா ராஜன் மற்றும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]