May 6, 2024

பெங்களூர் உணவக குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளிகளுக்கு ஐஎஸ்ஐயை சேர்ந்தவருடன தொடர்பு

பெங்களூர்: ஐஎஸ்ஐ நபருடன் தொடர்பு… பெங்களூர் ராமேஸ்வரம் கபே உணவக குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளிகளான அப்துல் மதீன் தாஹாவும் முசாவர் ஹூசேனும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ யை சேர்ந்த Colonel என்று அழைக்கப்படும் நபருடன் தொடர்பு கொண்டிருந்ததாக என்.ஐ.ஏ.அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]