பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
விருத்தாச்சலம்: பெண் காவலருக்கு செல்போன் வழியே பாலியல் தொல்லை கொடுத்த விருத்தாச்சலத்தை சேர்ந்த ஜேசிபி உரிமையாளரை…
ஷோரூம் கண்ணாடியை உடைத்து கார் திருடிய நபர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஷோரூம் கண்ணாடியை உடைத்து சிசிடிவி கேமராவை துண்டித்து காரை திருடிய நபரை…
சிபிஐ விசாரணைக்கு எதிராக கள்ளச்சாராய வழக்கு மேல்முறையீடு: அன்புமணி கண்டனம்
சென்னை: கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 67 பேர் மது அருந்தி உயிரிழந்தது…
பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு
பஞ்சாப்: பஞ்சாப்பில் முன்னாள் துணைமுதல்வர் சுக்பீர் சிங் பாதலை நோக்கி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு பரபரப்பை ஏற்படுத்தி…
ஆந்திரா முன்னாள் சி.ஐ.டி. கூடுதல் தலைமை இயக்குநர் ந. சஞ்ஜய்யா முறைகேடுகளில் சிக்கி பணியிடை நீக்கம்
ஆந்திர மாநில முன்னாள் சி.ஐ.டி. காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநரும் (A.D.G.P.) மூத்த ஐபிஎஸ் அதிகாரியுமான…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய மறுத்த உச்சநீதிமன்றம்..!!
புதுடெல்லி: அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி முறைகேடாக பண பரிமாற்றம்…
பெண்கள் கழிவறையில் காமிரா வைத்த டாக்டர் கைது
பொள்ளாச்சி: பெண் நர்சுகள் கழிவறையில் காமிரா வைத்த டாக்டரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.…
மாணவிகளிடம் அத்துமீறல்… அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது
பெரம்பலூர்: மாணவிகளிடம் அத்துமீறிய அரசுப்பள்ளி ஆசிரியரை பெரம்பலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கைது செய்தனர். பள்ளி…
2-வது நாளாக திருப்பதி நெய் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை..!!
திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் விநியோகம் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த…
இளைஞர், இளம்பெண்ணை கத்தியால் தாக்கிய மர்மநபர்
சென்னை: சென்னையில் இளைஞர் மற்றும் இளம் பெண் மீது கத்தியால் தாக்கிய மர்ம நபரை போலீசார்…