April 27, 2024

Jail

ஈரான் சிறைபிடித்துள்ள மாலுமிகள் மீட்க வேண்டும்: மாலுமிகள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: ஈரான் சிறைபிடித்த சரக்கு கப்பலில் சிக்கியுள்ள 4 தமிழக மாலுமிகள் உட்பட 17 இந்திய மாலுமிகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க...

ஜெகன் கட்சி வேட்பாளருக்கு 18 மாதங்கள் சிறை

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் வெங்கடயா பாளையத்தில் 1996ல் 5 தலித்துகள் அவமானப்படுத்தப்பட்டனர். ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும், தற்போது ஜெகன் கட்சி வேட்பாளருமான...

முதல்வர் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவியை அனுமதிக்கவில்லை… ஆம்ஆத்மி எம்.பி., குற்றச்சாட்டு

புதுடில்லி: மனைவிக்கு அனுமதியில்லை... மதுபான கொள்கை முறைகேட்டில் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை நேருக்கு நேர் சந்திக்க அவரது மனைவிக்கு அனுமதி அளிக்கவில்லை என...

பஞ்சாப் முதல்வர் டெல்லி திஹார் சிறையில் கேஜ்ரிவாலை சந்திக்கிறார்

புதுடெல்லி: மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நேரம்...

அடியாலா சிறைக்கு சென்று இம்ரானை சந்தித்தார் புஷ்ரா பீபி..!!

இஸ்லாமாபாத்: சிறையில் உள்ள இம்ரான் கானை அவரது மனைவி புஷ்ரா பீபி சந்தித்தார். ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்...

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் சென்னை வருகை

சென்னை : கடந்த மார்ச் 16ம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்கள் 2 படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடித்துக்...

சிறையிலிருந்து அமைச்சர்களை இயக்குகிறார் செந்தில் பாலாஜி: அண்ணாமலை குற்றச்சாட்டு

கோவை: அமைச்சர்களை இயக்குகிறார்...செந்தில் பாலாஜி சிறையில் இருந்து தினமும் செல்போனில் பேசி அமைச்சர்களை இயக்குகிறார் என்று கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் பரப்புரைக்காக சிறையில்...

சிறையில் இருக்கும் திரிணாமுல் மாஜி நிர்வாகியை கைது செய்த ஈடி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிறையில் இருக்கும் திரிணாமுல் முன்னாள் நிர்வாகியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். மேற்கு வங்கத்தில் ஆளும்...

உபி சிறையில் விஷம் வைத்து முக்தார் அன்சாரி கொல்லப்பட்டாரா..? நீதி விசாரணைக்கு உத்தரவு

லக்னோ: உத்தரபிரதேச சிறையில் பிரபல தாத்தாவும், முன்னாள் எம்எல்ஏவுமான முக்தார் அன்சாரி விஷம் வைத்து கொல்லப்பட்டாரா என்பது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தாதா முக்தார் அன்சாரி...

பிரபல தாதா மருத்துவமனையில் அட்மிட்… சிறையில் ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டதா..?

லக்னோ: உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரபல மாஃபியா தலைவன் முக்தார் அன்சாரி கைது செய்யப்பட்டு பாண்டா சிறையில் அடைக்கப்பட்டார். சில நாட்களுக்கு முன், அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]