June 22, 2024

Karur

கரூர்: விவசாயிகளுக்கு மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் இடுபொருள் வழங்கல்

கரூர்: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் விவசாயிகளுக்கு மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் தமிழக முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு...

கரூர்: பிறந்து 30 நிமிடங்களே ஆன ஆண் குழந்தை முட்புதரில் இருந்து மீட்பு

கரூர்: காவல்காரன்பட்டி அருகே, பிறந்து 30 நிமிடங்களேயான ஆண் குழந்தை முட்புதரில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் குளித்தலை...

நாட்டிலேயே கரூரில் அதிகபட்சமாக 46 பேர் போட்டி!! பொதுநல சட்ட அமைப்பு

புதுடெல்லி: இன்று முடிவுகள் வெளியாகும் மக்களவை தேர்தலில் சுமார் 8,360 சுயேட்சைகளும் அதில், கரூரில் 46 பேரும் போட்டியிட்டுள்ளனர். இந்த தகவலை பிஆர்எஸ் இந்தியா எனும் பொதுநல...

கரூரில் கனமழையால் தண்ணீரில் மூழ்கிய சர்க்கஸ் கூடாரம்

கரூர்: கரூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட 324 பேர் 4 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வருவாய்த்துறை மூலம் வழங்கப்பட்டு...

கரூர்: வாகன ஓட்டிகள் வெயிலில் இருந்து பாதுகாக்க மேற்கூரை

கரூர்: கரூர் மாவட்டம் சுங்கச்சாவடியில் போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளை கொளுத்தும் வெயிலில் இருந்து பாதுகாக்க பொதுப்பணித்துறை மூலம் தகர மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்...

20 இடங்களில் சதமடித்த வெயில்… கரூர் பரமத்தியில் 111 டிகிரி

சென்னை: 20 இடங்களில் சதமடித்த வெயில்... தமிழகம் முழுவதும் இன்று 20 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 111 டிகிரி வெயில் கொளுத்தியது....

அதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்: அண்ணாமலை ஆவேசம்

கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது...

கரூர் : தபால் வாக்குகளை செலுத்திய தேர்தல் அலுவலர்கள்

கரூர் :கரூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார், ஊர்க்காவல் படையினர், தங்களது தபால் வாக்குகளை செலுத்த ஏதுவாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று...

கரூரில் பத்திரிகை, டிவி சேனல் 24 மணி நேரமும் கண்காணிப்பு

கரூர் : ஊடக சான்றளிப்பு, ஊடக மைய அறை திறக்கப்பட்டு பத்திரிகை, டிவி சேனல் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. இதுகுறித்த அறிக்கை கணக்கீட்டுக் குழுவிடம் அறிக்கை...

இன்றும், நாளையும் இந்த பகுதிகளில் மழை பெய்யுமாம்… வானிலை மையம் முன்னறிவிப்பு

சென்னை: இன்றும், நாளையும் இந்த பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு குறித்து வானிலை முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-: வடதமிழகம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]