பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் 48 சுற்றுலா தலங்கள் மூடல்..!!
ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் 48 சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர்…
மன்னிப்பு கேட்க வார்த்தைகள் இல்லை: காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வேதனை..!!
காஷ்மீர் சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில், முதல்வர் உமர் அப்துல்லா பேசியதாவது:- காஷ்மீர்…
டில்லியில் வாழும் பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தல் தொடக்கம்
புதுடில்லி: டில்லியில் வசிக்கும் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்களின் பட்டியலை உளவுத்துறை, டில்லி போலீசாரிடம் ஒப்படைத்தது.பஹல்காமில் நடந்த…
பஹல்காம் தாக்குதல்: இந்தியா எப்போது பதிலடி தரும்?
புதுடில்லி: காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா எப்போது மற்றும் எப்படி பதிலடி அளிக்கப்…
பஹல்காம் தாக்குதலைத் தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும் – பியூஷ் கோயல்
புதுடில்லி: சமீபத்தில் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் நாட்டை உலுக்கிய நிலையில், ஜம்மு காஷ்மீரில்…
பயங்கரவாதிகளின் வெறியால் ‛சுடு’காடான பஹல்காம்
பசுமை போர்த்திய குளுமை மலைகளின் மடியில், கோடை வெயிலை தாங்க முடியாமல் ஓடியோடி வந்த சுற்றுலாப்…
தமிழக அரசு காஷ்மீரில் இருந்து தமிழர்களை மீட்க தீவிர நடவடிக்கை..!!
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர்…
பகல்ஹாம் தாக்குதலில் காயமடைந்தவர்களை சந்திக்கிறார் ராகுல் காந்தி
புதுடெல்லி: பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல்…
பெயரை சொன்னதும் உயிரிழந்தார்: பரத்தின் கொடூர முடிவு
புதுடில்லி: “அவர் பெருமையுடன் தன் பெயரை சொன்ன அந்த நொடியிலேயே அவரை சுட்டுக் கொன்றனர் பயங்கரவாதிகள்,”…
காஷ்மீரில் இருந்து சுற்றுலாப் பயணிகளை மீட்க கூடுதல் விமானங்கள்!
டெல்லி: காஷ்மீரில் சிக்கித் தவிக்கும் சுற்றுலா பயணிகளை மீட்க ஸ்ரீநகரில் இருந்து டெல்லி மற்றும் மும்பைக்கு…