May 8, 2024

Lands

என்.எல்.சி… நிலங்களை ஒப்படைக்க விவசாயிகளுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை: நெய்வேலியில் என்.எல்.சி. நிர்வாகம் கையகப்படுத்தியுள்ள நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் அறுவடை செய்யப்படும் வரை விவசாயிகளுக்கு என்.எல்.சி. நிர்வாகம் இடையூறு செய்யக்கூடாது என உத்தரவிடக்கோரி விவசாயி...

கோவில் நிலங்களை மீட்க அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது நிலத்திற்கு பட்டா வழங்கக் கோரி குமார் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். இந்த...

நீலகிரியில் 2 ஹெக்டேருக்கு மேல் உள்ள நிலங்கள் விற்பனை செய்ய இணையதளம் அறிமுகம்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 2 ஹெக்டேருக்கு மேல் உள்ள நிலங்களை இணையதளம் மூலம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 1949ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில்...

நான்கு வழிச்சாலைக்காக கையகப்படுத்தி பயன்படுத்தாத நிலங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புதுச்சேரி-திண்டிவனம் நான்கு வழிச்சாலை திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட பயன்படுத்தப்படாத நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி - திண்டிவனம் இடையே நான்கு...

ரஷ்யாவிடம் இழந்த நிலங்களை நிச்சயம் மீட்போம் – உக்ரைன் அதிபர்

கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், ஓராண்டு கடந்த பின்னரும் இரு நாடுகளுக்கு இடையே ராணுவ தாக்குதல்கள் தொடர்கின்றன. இதற்கிடையில், உக்ரைனில் போர்...

ரஷியாவிடம் இழந்த நிலங்களை மீட்போம்… உக்ரைன் அதிபர் சூளுரை

கீவ்: உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் பிப்ரவரி 24 ஆம் தேதியுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. இருப்பினும், ஒரு வருடம் கடந்த பிறகும், இரு நாடுகளுக்கும் இடையே...

திருப்பதி தேவஸ்தானத்தின் அசையா சொத்துக்களின் பட்டியல் மறுபரிசீலனை செய்யப்படுமா

திருப்பதி ; திருமலையில் உள்ள அன்னமய பவனில் பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி கூறியதாவது...

தேசிய இன விகிதாசார அடிப்படையில் காணிகள் பிரிக்கப்பட வேண்டும்

கொழும்பு: காணிகள் பிரிப்பு... தேசிய மகாவலி சட்டத்தின் கீழ் காணிகள் தேசிய இன விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]