ஜீப்பில் மது குடித்து கும்மாளம் போட்ட போலீசார்… உயர் அதிகாரிகள் விசாரணை
புதுச்சேரி: ஜீப்பில் மது குடித்து கும்மாளம் போட்டு மகிழ்ச்சியை கொண்டாடிய புதுச்சேரி போலீசார் பற்றிய வீடியோ…
சுப்ரீம் கோர்ட்டின் இடைக்கால தடை: கொடிகம்பம் அகற்றும் உத்தரவுக்கு தாமதம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிகம்பங்களை அகற்ற வேண்டும் என முந்தைய…
கஞ்சா விதைகள், இலைகள் தொடர்பான கைது தொடர்பாக வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம்
அமராவதி நகரில், கஞ்சா செடிக்குரிய விதைகள் மற்றும் இலைகளை வைத்திருந்ததாக இருவரை போலீசார் கைது செய்தனர்.…
பழங்குடியின மாணவர் பரத்தின் CLAT சாதனைக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு
சென்னை: பொது சட்ட நுழைவுத் தேர்வான CLAT-இல் மாநில அளவில் முதலிடம் பிடித்து, தேசிய சட்ட…
வங்கி மோசடி வழக்கு: நீரவ் மோடிக்கு மீண்டும் ஜாமின் மறுப்பு
லண்டன்: பெரும் வங்கி மோசடி வழக்கில் பிரிட்டனில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய தொழிலதிபர் நீரவ் மோடியின்…
வக்பு திருத்த மசோதா வழக்கு: இடைக்கால தடை நீட்டிப்பு
மத்திய அரசு கொண்டு வந்த வக்பு திருத்த மசோதாவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீது…
ஓய்வுக்குப் பின் எந்த பதவியையும் ஏற்க மாட்டேன்: சஞ்சீவ் கன்னா
புதுடில்லியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கன்னா நேற்று தனது பதவியிலிருந்து ஓய்வு…
வங்கதேசத்தில் முஸ்லிம் பெண்களுக்கு சம உரிமை பரிந்துரை: போராட்டத்தில் வெடித்த எதிர்ப்பு
வங்கதேசத்தில் முஸ்லிம் பெண்களுக்கு சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு சமூக மற்றும் சட்ட உரிமைகள் வழங்கப்பட வேண்டும்…
வக்ப் நிலங்கள் சர்வே வேலைகளுக்கு 20 நில அளவையர்கள் நியமனம் – அமைச்சர் நாசர் தகவல்
தமிழக சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார். முறையாக அனுமதி பெற்ற…
வக்பு சட்டத்துக்கு எதிராக மதிமுக போராட்டம் – வைகோ அறிவிப்பு
சென்னை: மத்திய பாஜக அரசின் வக்பு சட்டத்தை குப்பைத் தொட்டியில் வீச வேண்டும் என்று மதிமுக…