April 20, 2024

Leaders

தென்காசி தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் ஜான் பாண்டியனுக்கு தலைவர்கள் பிரச்சாரம்..!!

ஸ்ரீவில்லிபுத்தூர்: தென்காசி தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் ஜான் பாண்டியன் சார்பில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள்...

இன்றுடன் நிறைவு பெறுகிறது தேர்தல் பிரச்சாரம்

சென்னை: நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.முதல் கட்டமாக தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் நாளை மறுநாள் (19-ந் தேதி) தேர்தல் நடைபெறுகிறது. இன்றுடன்...

பா.ஜ.க. தலைவர்கள் ஆதாரமற்ற அவதூறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர்: செல்வப்பெருந்தகை சாடல்

சென்னை: மக்களை திசை திருப்ப பா.ஜ.க. தலைவர்கள் ஆதாரமற்ற அவதூறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர். தமிழகத்தில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காததால், சோனியா குடும்பத்தினர் மீது அவதூறு பரப்பப்பட்டுள்ளது....

உகாதி பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து..!!

சென்னை: உகாதி பண்டிகையை முன்னிட்டு தெலுங்கு, கன்னடம் பேசும் மக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். செல்வப்பெருந்தகை சகல நலங்களும் வளமும் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துக்கள் என்று...

கேஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி தலைவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

புதுடெல்லி: டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால், மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மாதம் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டார்....

வரும் 12ம் தேதி தமிழ்நாடு வருகிறார் ராகுல்காந்தி

சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் 12ம் தேதி தமிழ்நாடு வரவுள்ளார். கோவை செட்டிப்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி பங்கேற்று பரப்புரை...

கெஜ்ரிவால் கைதை கண்டித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் நாளை பேரணி

புதுடெல்லி: கெஜ்ரிவால் கைதுக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் நாளை இந்திய கூட்டணி தலைவர்கள் மாபெரும் பேரணி நடத்த உள்ளனர். டெல்லியின் புதிய மதுக் கொள்கை வழக்கில் முதல்வர்...

ராகுல் யாத்ரா நிறைவு விழாவில் பலத்தை காட்டிய இண்டியா கூட்டணி தலைவர்கள்

மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நேற்று நடைபெற்ற இந்திய ஒற்றுமை கண்காட்சி யாத்திரையில் இந்திய கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி...

பா.ஜ ஆட்சி அமைத்த பிறகு 121 எதிர்க்கட்சி தலைவர்கள் மீது இடி நடவடிக்கை… சரத்பவார் குற்றச்சாட்டு

இந்தியா: பா.ஜ ஆட்சிக்கு வந்த பிறகு 121 எதிர்க்கட்சி தலைவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் குற்றம் சாட்டி...

இந்திய கூட்டணி தலைவர்கள் ஆ.ராசாவின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு கண்டனம்

புதுடெல்லி: மதுரை மாவட்டத்தில் கடந்த 4-ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பேசுகையில், "இந்தியா ஒரு நாடு இல்லை துணைக்கண்டம். இங்கே தமிழ்நாடு ஒரு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]