பேரூராட்சி தலைவர் பிறந்தநாளை கொண்டாடிய தூய்மைப்பணியாளர்கள்
திருப்பூர்: தூய்மைப்பணியாளர்கள் கொண்டாடிய பிறந்த நாள் விழா தெரியுங்களா? யாருக்காக இந்த பிறந்த நாள் என்று…
பரபரப்பு… சீமானின் பிரசாரத்துக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு..!!
ஈரோடு: சீமானின் பிரசாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோட்டில் காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். அப்போது, நாதக்களும்…
திருப்பரங்குன்றம் மலைக்கு சென்ற வேலூர் இப்ராகிம் கைது… போலீசாருடன் வாக்குவாதம்!
மதுரை: திருப்பரங்குன்றம் மலைக்கு சென்ற பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிமை போலீசார்…
அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: தயவு தாட்சண்யமின்றி கடுமையான நடவடிக்கை: முதல்வர் உறுதி
சென்னை: ''அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், வேறு யாராவது குற்றவாளிகள் எனத்…
போராட்டம் நடத்திய அதிமுக, தேமுதிக உறுப்பினர்கள் கைது
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு…
முதலாம் ஆண்டு நினைவு தினம்: கோயம்பேட்டில் தேமுதிக உறுப்பினர்கள் பேரணி
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு…
மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்ட விவரம்..!!
சென்னை: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2009-ம் ஆண்டு ‘கலைஞர்’ காப்பீட்டுத் திட்டமாகத் தொடங்கப்பட்டது.…
சிதம்பரத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் கைது..!!
கடலூர்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டித்து சிதம்பரத்தில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன்படி,…
உத்தரகாண்ட் ஊர்க்காவல் படையில் 24 பணியிடங்களுக்கு 21,000 பேர் விண்ணப்பித்தனர்
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஊர்க்காவல் படையில் 24 பணியிடங்களுக்கு 21,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். வேலை…