அ.தி.மு.க.வினர் சாலை மறியல்: எந்த பொத்தானை அழுத்தினாலும் பா.ஜ.க.வுக்கு ஓட்டு விழுவதாக புகார்
சென்னை: சென்னை, எம்.கே.பி. நகரில் உள்ள 150-வது வாக்குச் சாவடியில் அ.தி.மு.க. பிரமுகர் ஜெயக்குமார், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்ததாகவும், ஆனால் அது தாமரை சின்னத்திற்கு சென்றதாக...