April 23, 2024

Ministry

உக்ரைன் போர் கைதிகளுடன் சென்ற ரஷிய விமானம் விபத்துக்குள்ளானது

மாஸ்கோ: உக்ரைன் போர் கைதிகளுடன் சென்ற ரஷிய விமானம் விபத்தில் சிக்கியது. இதில் அனைவரும் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷியா மேற்கொண்ட...

செங்கடலில் தாக்குதல் குறித்து 5 அமைச்சக அதிகாரிகள் ஜனவரி 17ல் ஆலோசனை7

புதுடெல்லி: இஸ்ரேல் -ஹமாசுக்கு எதிரான போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி படைகள் களமிறங்கியுள்ளன. செங்கடலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக...

5 ஆண்டுகளுக்கு உள்துறை அமைச்சம் விதித்த தடை உத்தரவு

புதுடில்லி:  இந்தியாவின் இறையாண்மையை பின்பற்றவில்லை என மணிப்பூரில் செயல்படும் மைதேயி போராளி அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடைவிதித்துள்ளது. மணிப்பூரில் கடந்த மே மாதம்...

கருத்து வேறுபாடுகளைக் களைந்து இணைந்து செயல்பட தயார்

சீனா: அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட தயார்... கருத்து வேறுபாடுகளைக் களைந்து, சர்வதேச சவால்களைச் சமாளிக்க அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக சீன அதிபர் ஷி ஜின்பிங்...

ரூ.7800 கோடி மதிப்பில் திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

புதுடில்லி: ஆயுதப்படைகளின் செயல்திறனை மேம்படுத்த ரூ.7800 கோடி மதிப்பில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆயுதப் படைகளின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த 7 ஆயிரத்து 800 கோடி ரூபாய்...

டிஆர்டிஓ வடிவமைத்த ஆளில்லா விமானம் கீழே விழுந்து நொறுங்கியது

கர்நாடகா: ஆளில்லா விமானம் விழுந்து நொறுங்கியது... கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் டி.ஆர்.டி.ஓ. வடிவமைத்த ஆளில்லா விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. பாதுகாப்பு படைகளின் கண்காணிப்பு மற்றும்...

தென் ஆப்பிரிக்கா அதிபர் அழைப்பை ஏற்று மாநாட்டில் பங்கேற்க செல்கிறார் பிரதமர் மோடி

புதுடில்லி: தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வருமாறு அந்நாட்டு அதிபர் சிரில் ராமஃபோசா விடுத்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்...

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் வடகொரியாவுக்கு திடீர் பயணம்

மாஸ்கோ: ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் அந்நாட்டு ராணுவ குழுவினர் வடகொரியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அதன்படி, சுனான் சர்வதேச விமான நிலையம்...

97 டிரோன்கள் வாங்க மத்திய அரசு முடிவு: எல்லைகளை கண்காணிக்க வாங்குகிறது

புதுடில்லி: மத்திய அரசு முடிவு... பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளை கண்காணிக்க 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 97 டிரோன்களை வாங்க மத்திய...

பாகிஸ்தான் ஏஜென்ட்டிற்கு ரகசிய தகவல்களை பரிமாறிய வெளியுறவு அமைச்சக ஊழியர் கைது

புதுடெல்லி: பாகிஸ்தான் பெண் ஏஜெண்டுடன் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முக்கிய தகவல்கள் மற்றும் கோப்புகளை பகிர்ந்து கொண்ட வெளியுறவுத்துறை அமைச்சக ஊழியர் பிரவீன் பால் என்பவரை போலீசார் கைது...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]