இந்திய கடற்படையால் பிடிபட்ட 9 கடற்கொள்ளையர்களும் மும்பை காவல்துறையிடம் ஒப்படைப்பு
புதுடெல்லி: இந்திய கடற்படை போர்க்கப்பல்களான ஐஎன்எஸ் திரிசூல் மற்றும் ஐஎன்எஸ் சுமேதா மூலம் கடந்த மார்ச் 29-ம் தேதி இந்திய பெருங்கடலில் கடற்கொள்ளையர் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது....