April 20, 2024

National

தேச வளர்ச்சிக்கு என்ன தேவை என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் …குஷ்பு

வேலூர்:  மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட ஆலங்காயம், உதயேந்திரம் பேரூராட்சிகள்...

தேசிய விளையாட்டுப் போட்டி… ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய 25 பேர்

விளையாட்டு: 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் கோவாவில் அக்டோபர் 26-ம் தேதி முதல் நவம்பர் 9-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து 10...

தேசிய மகளிர் ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப்… மத்தியப் பிரதேசம் ,மிசோரம் அணிகள் வெற்றி

ஒடிசா: 13வது தேசிய மகளிர் ஜூனியர் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா ஆகி அரங்கில் நடந்து வருகிறது. இந்த தொடருக்கான லீக் போட்டிகள்...

தேசிய சீனியர் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு மகளிர் அணி

சென்னை: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்த 27வது சீனியர் தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்று சாம்பியன் கோப்பையை...

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தேசிய மகளிர் ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர்

ஒடிசா: 13வது தேசிய மகளிர் ஜூனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி ரூர்கேலாவில் உள்ள பிர்சா முண்டா ஹாக்கி அரங்கில் நடந்து வருகிறது. மொத்தம் 28 அணிகள் பங்கேற்கும்...

நீட் தேர்வு மையங்கள் எத்தனை? ஹால்டிக்கெட் எப்போது கிடைக்கும்? தேசிய தேர்வு முகமை அறிவிப்பு..!

இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஜூன் 7ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நாடு முழுவதும் எத்தனை மையங்களில் நீட் தேர்வு நடத்தப்படும் என்ற விவரங்களை...

புத்தாண்டில் பட்டாசு வெடிக்கும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தல்

கொழும்பு: பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்... பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் விபத்துகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு மருத்துவர்கள் பொதுமக்களிடம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். புத்தாண்டு காலப்பகுதியில் பட்டாசு...

சேவை குறைபாடு… தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

நாகர்கோவில்: சேவை குறைபாடு காரணமாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாகர்கோவில் அருகே தென்தாமரைகுளம் பகுதியில்...

தேசிய அளவில் 338 சர்க்கரை ஆலைகள் செயல்படாத நிலை… சர்க்கரை உற்பத்தி பாதிப்பு

விருதுநகர் : தேசிய அளவில் 338 சர்க்கரை ஆலைகள் செயல்படாததால், சர்க்கரை உற்பத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேசிய அளவில், கடந்த அக்டோபர் 2022 முதல் செப்டம்பர்...

கார்கே தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மூவர்ணப் பேரணி..

புதுடில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் எம்.பி.க்கள் இடையே ஏற்பட்ட மோதலால் ஸ்தம்பித்தது. கடைசி நாளான இன்று மக்களவையில் அலுவல் எதுவும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]