March 29, 2024

p chidambaram

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம்.. ப.சிதம்பரம் வலியுறுத்தல்

கொல்கத்தா: தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு...

விசாரணை அமைப்புகளின் தவறான செயல்பாடு வெளிப்படையானது.. ப.சிதம்பரம் சாடல்

இந்தியா: விசாரணை அமைப்புகளின் தவறான செயல்பாடு வெளிப்படையாகவே உள்ளது. நீதிமன்றத்தில் வாதிட தேவை இருக்காது என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் ஒன்றிய அமைச்சருமான ப.சிதம்பரம் சாடியுள்ளார். இதுகுறித்து...

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை வழங்கியது காங்கிரஸ்… ப.சிதம்பரம் தகவல்

இந்தியா: பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை வழங்கியது காங்கிரஸ் கட்சியே என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் ஒரு மாயை.. ப.சிதம்பரம் பேட்டி

காரைக்குடி: மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டம் 2024 தேர்தலுக்கு முன்னர் மட்டுமல்ல 2029 மக்களவை தேர்தலுக்கு முன்னரும் கூட அமலுக்கு வராது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்...

பாரத் என்று பெயரை சுருக்கினால், பாரத் என்ற பெயரையும் பிரதமர் மோடி மாற்றுவாரா? ப. சிதம்பரம்

சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா என்ற பாரத் உள்ளது. இந்தியாவும் இருக்கிறது. பாரதமும் உண்டு. இந்தியாவையும் பயன்படுத்துகிறோம். பாரதத்தையும்...

மெஹ்பூபா முப்தியை வீட்டுக்காவலில் வைத்திருப்பது ஏன்..? ப.சிதம்பரம் கேள்வி

புதுடெல்லி: ஆகஸ்ட் 5, 2019 அன்று, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீரை இரண்டாகப்...

74 விமான நிலையங்களை மத்திய அரசு திறந்ததாக கூறுவது பொய்.. ப.சிதம்பரம் ஆவேசம்

புதுடெல்லி: இந்தியாவில் 9 ஆண்டுகளில் 74 புதிய விமான நிலையங்கள் திறக்கப்பட்டு 11 பசுமை வழி விமான நிலையங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இது குறித்து முன்னாள்...

மாநிலங்களவை தலைவரை அவமதித்ததற்காக ப.சிதம்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும்

புதுடில்லி: மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கரை அவமதித்ததாக கூறி, மத்திய முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் மன்னிப்பு கேட்க அவையின் முன்னவரான பியூஷ் கோயல்...

அமித்ஷாவின் கருத்து குறித்து ட்விட்டர் பதிவிட்ட முன்னாள் மத்திய அமைச்சர்

சென்னை: மத்திய அமைச்சர் அமித்ஷாவின் புரட்சிகரமான அறிவிப்பை அனைவரும் வரவேற்கின்றனர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட் பதிவிட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இரண்டு முறை...

அமித் ஷாவின் அறிவிப்பை எல்லோரும் வரவேற்கிறோம்… ப.சிதம்பரம் டுவீட்

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இரண்டு முறை பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தது. அதை கெடுத்தது திமுக தான். ஆனால் தமிழகத்தில் இருந்து பிரதமரை பாஜக உருவாக்கும் என்று...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]