பஹல்காம் தாக்குதலுக்குப் பின்பு இந்தியா – பாகிஸ்தான் நடவடிக்கைகள்
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய…
அத்துமீறும் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை
புதுடில்லி: காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தானுக்கு இந்திய இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காஷ்மீரில் பயங்கரவாத…
விசா ரத்து நடவடிக்கை… இந்தியாவில் இருந்து 786 பாகிஸ்தானியர்கள் வெளியேறினர்
புதுடில்லி: விசா ரத்து நடவடிக்கையை அடுத்து இந்தியாவில் இருந்து 786 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி…
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் ‘எக்ஸ்’ கணக்கை இந்தியா முடக்கியது..!!
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில்…
பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் அங்கு செல்ல வேண்டும்: பவன் கல்யாண்
மங்களகிரி: காஷ்மீர் மாநிலம் பஹல்காம் மாவட்டத்தில் கடந்த 22-ம் தேதி தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு…
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்: இந்திய ராணுவம் பதிலடி!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் உரி, நௌகம், ராம்பூர், கெரன், குப்வாரா, பூஞ்ச் உள்ளிட்ட அனைத்து செக்டார்களிலும்…
இந்திய ராணுவம் விரைவில் படையெடுக்கும்… நாங்கள் தயாராக இருக்கிறோம்: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
இஸ்லாமாபாத்: இஸ்லாமாபாத்தில் ராய்ட்டர்ஸுக்கு அளித்த பேட்டியில், பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப், "இராணுவ ஊடுருவல்…
பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் மற்றும் அடில் ஹுசைன் தோக்கரின் அறியப்பட்ட பங்கு
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காமில், ஏப். 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26…
பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் தப்பிக்க முயற்சி
லாகூரில் இருந்து வெளியாகியுள்ள செய்தியின் அடிப்படையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கு குறித்து இந்தியா…
சிந்து நதி விவகாரம் மீண்டும் கொதிப்பு – பாக். வெளியுறவுத்துறை மந்திரியின் அதிர்ச்சி பேச்சு
இஸ்லாமாபாதில் இருந்து வெளியாகியுள்ள செய்தியின் படி, கடந்த சில ஆண்டுகளாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே…