March 29, 2024

pakistan

பாகிஸ்தானில் பயங்கரம்… பக்துன்க்வாவில் தற்கொலை படை தாக்குதல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 5 சீன பொறியாளர்கள் உட்பட 6 பேர் பலியாகினர். சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தின்...

பாகிஸ்தான் விமான தளத்தின் மீது தாக்குதல்… பலுசிஸ்தான் போராளிகள் அதிரடி

இஸ்லாமாபாத்: சீன முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பலுசிஸ்தான் தீவிரவாதிகள் தற்போது பாகிஸ்தான் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய கடற்படை விமான...

பாகிஸ்தான் தனது பயங்கரவாத தொழிற்சாலைகளை மூட வேண்டும்… ஜெனீவாவில் இந்தியா வலியுறுத்தல்

ஜெனீவா: இந்தியா வலியுறுத்தல்... பாகிஸ்தான் தனது பயங்கரவாத தொழிற்சாலைகளை மூட வேண்டும் என ஜெனீவாவில் நடந்த 148-ஆவது இன்டர் பார்லிமென்ட்டரி யூனியன் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியது. கூட்டத்தில்...

இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகம் தொடங்க விருப்பம்… பாகிஸ்தான் அமைச்சர் தகவல்

பாகிஸ்தான்: பாகிஸ்தான் அமைச்சர் தகவல்... இந்தியாவுடன் மீண்டும் வர்த்தகத்தை தொடங்க பாகிஸ்தான் விரும்புவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் தர் தெரிவித்துள்ளார். லண்டனில் நிகழ்ச்சி ஒன்றில்...

இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவை ஏற்படுத்துவது குறித்து பாகிஸ்தான் பரிசீலனை

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவை ஏற்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது இஷாக் தர் கூறியுள்ளார். 2019-ம் ஆண்டு ஜம்மு...

இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவு குறித்து பாகிஸ்தான் பரிசீலனை

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவை ஏற்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது இஷாக் தர் கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டு...

பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடியதாக தொடர்பட்ட வழக்கு பொய் வழக்கு… நீதிமன்றம் தீர்ப்பு

போபால்: பாகிஸ்தானின் கிரிக்கெட் வெற்றியை கொண்டாடியதற்காக மத்திய பிரதேசத்தில் 17 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். 7 ஆண்டுகளுக்குப் பிறகு, இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று கூறி அனைவரையும்...

ஆப்கானிஸ்தானில் வான்வழியாக புகுந்து தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் எல்லையில் இன்று பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் இடைக்கால...

சிஏஏ குறித்து ஐ.நா பொதுச்சபையில் பாகிஸ்தான் கேள்வி

நியூயார்க்: கடந்த 2019-ம் ஆண்டில் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மார்ச் 11 ஆம் தேதி அமலுக்கு வந்தது. அதன்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில்...

பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி… அப்பாச்சி ஹெலிகாப்டர் படைப்பிரிவை அமைத்தது இந்தியா

இந்தியா: ஜோத்பூரில் பாலைவனப் பகுதியில் இந்திய ராணுவம் இன்று, தனது முதல் 'அப்பாச்சி' தாக்குதல் ஹெலிகாப்டர் படைப்பிரிவை அமைத்துள்ளது. பாகிஸ்தான் எல்லையை ஒட்டி பாலைவனப் பகுதியில் இந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]