புகையான் தாக்குதலுக்கு இழப்பீடு… தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
தஞ்சாவூர்: பூதலூர் கல்லணைக் கால்வாய் கிளை வாய்க்கால்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு…
விற்பனை பாதிப்பு: ஈரோடு ஜவுளிக் கடை உரிமையாளர்கள் சாலை மறியல் போராட்டம்
ஈரோட்டில் உள்ள பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பில் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த ஜவுளிக் கடை வளாகம் அமைந்துள்ளது. இங்கு…
சோனம் வாங்சுக்கின் மனைவி விடுதலை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
புது டெல்லி: லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும், அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் அதைச் சேர்க்கக்…
மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைக்கும் விவகாரத்தில் அரசு பதிலளிக்க உத்தரவு
சென்னை: கோவை மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும் என்று தமிழக அரசு…
டெட் தேர்வு விவகாரத்தில் சீராய்வு மனுதாக்கல் செய்ய உத்தரபிரதேசமும் முடிவு
மகாராஷ்டிரா: டெட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழகத்தை தொடர்ந்து உ.பி.யும் சீராய்வு மனு…
தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு நடுவூர் கால்நடை ஆராய்ச்சி பண்ணைக்கு சொந்தமான நிலங்களை சிப்காட அமைப்பதற்கு…
நடிகை ஹன்சிகாவின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
நடிகை ஹன்சிகா தொழிலதிபர் சோஹைல் கத்தூரியாவை காதலித்து 2022-ல் திருமணம் செய்து கொண்டார். ஹன்சிகாவின் திருமணமான…
வாக்காளர் பட்டியலில் பெயர் விவகாரம்: சோனியா மீதான வழக்கு தள்ளுபடி
புது டெல்லி: டெல்லி மாவட்ட அமர்வு நீதிமன்ற தலைமை நீதிபதி வைபவ் சௌராசியா நேற்று முன்தினம்…
‘டெட்’ தேர்வு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு
சென்னை: டெட் தகுதி விவகாரம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல்…
ஏரிப்பட்டியில் குடியிருப்பு பகுதியில் உள்ள செல்போன் டவரை அகற்ற மக்கள் மனு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த ஏரிப்பட்டியில் குடியிருப்பு பகுதியில் உள்ள செல்போன் டவரை அகற்ற ோரி பொது…