கேரளாவில் பறவை காய்ச்சல் பரவுவதால் தமிழக எல்லைப்பகுதியில் தீவிர கண்காணிப்பு
சென்னை: தீவிர கண்காணிப்பு... கேரளா மாநிலம் ஆலப்புழாவில் கோழி இறைச்சி, முட்டைகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து தீவிரமான கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது....