April 20, 2024

prevention

ஆன்லைன் மோசடிகள்: எச்சரிக்கை அறிக்கையின் காரணமாக ரூ.600 கோடி மோசடி தடுப்பு

புதுடெல்லி: சைபர் மோசடிகளைத் தடுக்க குடிமக்கள் நிதி மோசடி அறிக்கை மற்றும் மேலாண்மை அமைப்பு (சிஎப்சிஎப் ஆர்எம்எஸ்) ஏப்ரல் 2021-ல் தொடங்கப்பட்டது. கணினி அமைக்கப்பட்டதில் இருந்து எச்சரிக்கை...

சுரைக்காய் அளிக்கும் நன்மைகள்… உடல் ஆரோக்கியத்தை உயர்த்தும்

சென்னை: சுரைக்காயை உண்ணக்கூடிய தங்கம் என்று குறிப்பிடலாம். உங்களை வியப்பில் ஆழ்த்தும் அளவிற்கு சத்துக்களையும், ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ள சுரைக்காயை பற்றி தெரிந்துகொள்வோம். பாகற்காய்க்கு அடுத்தபடியாக, பெரியவர்கள்...

‘இந்தியன் பிரைட் குரு’ விபத்தை தடுக்கும் வகையில் புதிய செயலி அறிமுகம்..!!

உதகை: சாலைப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் நவம்பர் மாதம் சாலைப் பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. தனிநபர்கள், பள்ளிகள் மற்றும் பொது அமைப்புகளை ஒன்றிணைத்து,...

காற்று மாசு தடுப்பு விதிகளை மீறுவோருக்கு ரூ.10,000 அபராதம்

டெல்லி: டெல்லியில் காற்று மாசை குறைக்க ஒரு வாரம் ஒற்றைப்படை, இரட்டைப்படை பதிவெண் வாகன முறை அமல்படுத்தப்படும் என்று டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்....

பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு ஏற்பாடுகளில் ஏன் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை? முத்தரசன் கேள்வி

சென்னை: பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு ஏற்பாடுகளில் கடுமையான நடைமுறைகளை பின்பற்றாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசு நிர்வாகத்தின் மெத்தனம்தான் என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்...

டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை: அமைச்சர் தகவல்

சென்னை: டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால்...

சென்னையில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை… 3 மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைப்பு

சென்னை: தமிழகத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம்...

சிவதாஸ் மீனா தலைமையில் டெங்கு பரவல் தடுப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்

சென்னை: சென்னையில் டெங்கு காய்ச்சல் காரணமாக 4 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கான நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச்...

பாகிஸ்தானில் 700 இடங்களில் சோதனை செய்த தீவிரவாத தடுப்பு பிரிவு

கராச்சி: பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் தீவிரவாத தடுப்பு பிரிவு 700 இடங்களில் சோதனை நடத்தியது. இதனையடுத்து சந்தேகத்தின் பேரில்...

பாகிஸ்தானில் ஊழல் தடுப்பு சட்டத்தில் நீதிமன்ற காவல் 30 நாட்களாக நீட்டிப்பு

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றக் காவலை 30 நாட்களுக்கு நீட்டிக்கும் அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். பாகிஸ்தானின் ஊழல்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]