வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.19 உயர்வு… சென்னையில் ரூ.1,960-க்கு விற்பனை
புதுடெல்லி: நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.19 உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில்...
புதுடெல்லி: நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.19 உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப இந்தியாவில்...
கன்னியாகுமரி: நாளை காதலர் தினத்தை ஒட்டி கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் ரோஜா பூ விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு தாஜ்மகால் ரோஜா...
புதுடெல்லி: விலை உயர்வை தடுக்க ஒரு கிலோ அரிசி ரூ.29-க்கு வழங்கும் பாரத் அரிசி திட்டத்தை மத்திய அரசு நேற்று அமல்படுத்தியது. இந்தியாவில் தானியங்களின் சில்லறை விலை...
புதுடெல்லி: மத்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்...
கோவை: கட்டுமானப் பொருட்களின் விலை அடிக்கடி உயர்வதால், வீடு கட்டும் பணி மற்றும் புதிய வீடுகள் வாங்கும் பணியை மேற்கொண்டுள்ள மக்களுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது....
சென்னை: ஆவின் நிறுவனம் தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் 3.87 லட்சம் உற்பத்தியாளர்களிடம் இருந்து தினமும்...
சென்னை: : மதுபானங்களின் விலையை உயர்த்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை நவீனமயமாக்க அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கையினை...
மும்பை: நாட்டில் நிலவும் வெங்காய தட்டுபாட்டை சமாளிக்க, அதன் ஏற்றுமதிக்கு 40 சதவீத வரியை மத்திய அரசு கடந்த மாதம் விதித்தது. இதற்கு வியாபாரிகள், விவசாயிகள் கடும்...
தக்காளி, இஞ்சி, மிளகாய் மற்றும் பல்வேறு உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில், இந்த விலை உயர்வு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என அமைச்சர் செஞ்சி...
சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி 120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. மேலும் பல காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று தக்காளி விலை கிலோ...