விஜயவாடாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கழிவு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து
ஆந்திரா: ஆந்திர மாநிலம் விஜயவாடா சந்திப்பில் அனுமதியின்றி இயங்கி வந்த கழிவு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இயந்திரங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட கழிவுகளை...