May 21, 2024

Refinery

விஜயவாடாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கழிவு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து

ஆந்திரா: ஆந்திர மாநிலம் விஜயவாடா சந்திப்பில் அனுமதியின்றி இயங்கி வந்த கழிவு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இயந்திரங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட கழிவுகளை...

இம்மாத இறுதியில் அணுசக்தி கழிவை கடலில் திறந்துவிட ஜப்பான் திட்டம்

ஜப்பான்: புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட அணுசக்தி கழிவை இம்மாத இறுதியில் கடலில் திறந்துவிட ஜப்பான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு சுனாமியால்...

பெல்கோரட் என்ற எல்லைப்புற நகரில் உக்ரைன் படைகள் கடும் தாக்குதல்

உக்ரைன்: உக்ரைன் மீது போர்தொடுத்துள்ள ரஷ்யா, தனது நாட்டிலும் கடுமையான குண்டு வீச்சுகளை எதிர்கொண்டுள்ளது. பெல்கோரட் என்ற எல்லைப்புற நகரில் உக்ரைன் படைகள் வான்வழியாக குண்டுகளை வீசி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]