May 3, 2024

Residence

பாலம் கலியாணசுந்தரம் சேவையை பாராட்டி குடியிருப்பு வழங்கிய முதல்வர்

சென்னை: சமூக சேவகர் ‘பாலம்’ பா.கலியாணசுந்தரத்தின் சேவையைப் பாராட்டி, அவரை கெளரவிக்கும் வகையில் குடியிருப்பை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். சிறந்த சமூக சேவகர் ‘பாலம்’ பா.கலியாணசுந்தரம் தான்...

குடியிருப்பு அருகே குட்டி யானைகள் சாலையில் விளையாடி மகிழ்ந்த காட்சி…

வடவள்ளி: கோவை மாவட்டம் ஆனைகட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம், மருதமலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு...

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து ஹாயாக வாக்கிங் செல்லும் காட்டு யானை பாகுபலி

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நெல்லிமலை அடிவாரத்தில் குரும்பனூர், சமயபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இதனால்...

குடியிருப்பு பகுதியில் புகுந்த யானை… குரைத்த நாயை கோபத்துடன் முறைத்து எச்சரிக்கை

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெரிய உருவம் கொண்ட பாகுபலி என்ற...

திருப்பூர் அருகே கனமழை எதிரொலி… குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்ததால் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்த மக்கள்

திருப்பூர்: வெள்ளக்கோவிலில் 3 மணி நேரம் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் குடும்பத்தினர் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். மின்னல் தாக்கி மாடு...

கிழக்கு உக்ரைனில் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசியதாக குற்றச்சாட்டு

உக்ரைன்: ரஷ்யா மீது குற்றச்சாட்டு... கிழக்கு உக்ரைனில் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை ரஷ்யா வீசியதாக தகவல் வெளியாகியுள்ளன. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் ஓராண்டை கடந்து தொடர்ந்து...

ஓயோ நிறுவன தலைவரின் தந்தை குடியிருப்பின் 20வது மாடியில் இருந்து கிழே விழுந்து உயிரிழப்பு

குருகிராம், ஆன்லைன் மொபைல் ஆப் மூலம் ஓட்டல், விடுதி முன்பதிவு நிறுவனம் ஓயோ. தள்ளுபடி விலையில் தங்கும் அறைகளை வழங்கி ஓயோ நிறுவனம் மிகவும் பிரபலமடைந்தது. இந்த...

13வது மாடியில் இருந்து குதித்து பிளஸ் டூ மாணவி தற்கொலை

கோவை:   கோவை அருகே ஹவுசிங் யூனிட் பகுதியில் 13வது மாடியில் இருந்து குதித்து 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

அடுக்குமாடி குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து அதனை ஒத்திகைக்கு கொடுத்து ரூ.5 கோடி மோசடி… முதியவர் கைது

சென்னை, சென்னை தியாகராயநகர் மாசிலாமணி தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 73). ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான இவர், குடும்பத்துடன் இந்த வீட்டில் வசித்து வருகிறார். முகப்பேர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]