பாலம் கலியாணசுந்தரம் சேவையை பாராட்டி குடியிருப்பு வழங்கிய முதல்வர்
சென்னை: சமூக சேவகர் ‘பாலம்’ பா.கலியாணசுந்தரத்தின் சேவையைப் பாராட்டி, அவரை கெளரவிக்கும் வகையில் குடியிருப்பை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். சிறந்த சமூக சேவகர் ‘பாலம்’ பா.கலியாணசுந்தரம் தான்...