April 20, 2024

Residence

கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு மாடுகள்…பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அச்சம்

கொடைக்கானல்: கொடைக்கானல் நகரில் பெரும்பாலான இடங்கள் காடாகவே உள்ளது. காட்டு மாடு, காட்டுப்பன்றி, மான், சிறுத்தை, யானை போன்ற விலங்குகள் இங்கு வாழ்கின்றன. இந்த விலங்குகள் அவ்வப்போது...

வயநாடு அருகே குடியிருப்பு பகுதியில் ஒய்யாரமாக வலம் வரும் ஒற்றை காட்டு யானை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாநந்தவாடி நகர் பகுதியில் ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதியில் உலா வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஒற்றை காட்டு யானையானது குடியிருப்பு...

மிரட்டல்களை தொடர்ந்து குடியிருப்பு சுவற்றில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்

புதுடெல்லி: தலைவர்களுக்கு அடிக்கடி மிரட்டல்களை விடுக்கும் காலிஸ்தான் தீவிரவாத தலைவன் குர்பத்வந்த் சிங் பன்னு ஆதரவாளர்கள், டெல்லி குடியிருப்பில் சர்ச்சைக்குரிய வாசகங்களை எழுதியுள்ளனர். தலைநகர் டெல்லி சந்தர்...

மானாமதுரையில் தண்ணீர் புகுந்ததால் 40 குடும்பங்கள் வெளியே வர முடியாமல் தவிப்பு

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சீனியப்பா நகரில் 120 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள ஆதனூர் முழுவதும் நிரம்பியது. இதையடுத்து, அக்கண்மாய்க்கு செல்லும் வைகை ஆற்று...

போக்குவரத்து ஊழியர்களுடன் இன்று பேச்சுவார்த்தை: அமைச்சர் சிவசங்கர் அழைப்பு!

சென்னை: வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ள தொழிற்சங்கங்களை பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். போக்குவரத்து ஊழியர்களுடன் இன்று மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் சிவசங்கர்...

டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தை சுற்றிப்பார்த்த பள்ளிக் குழந்தைகள்

புதுடெல்லி: டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள 7-ம் எண் வீட்டில் பிரதமர் நரேந்திர மோடி வசித்து வருகிறார். கிறிஸ்மஸ் அன்று தனது வீட்டில் ஒரு சிறப்பு...

சாலையை கடந்து சென்ற முதலை… பெருங்களத்தூர் மக்கள் அச்சம்

சென்னை: வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயலால் நேற்றிரவு முதல் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று சென்னைக்கு...

புதிய பதிவு கட்டணம் நிர்ணயம்.. உயருகிறது அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை

சென்னை: அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 9 சதவீத தனிப்பதிவு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண சதவீதம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளின்...

16 மாடிக் குடியிருப்பில் தீ விபத்து.. குழந்தைகளை மாடியிலிருந்து வீசிய பெற்றோர்

அஸ்தானா: கஜகஸ்தானில் உள்ள 16 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மாடியில் இருந்து தூக்கி வீசினர். நாட்டின் மிகப்பெரிய நகரமான...

பாலம் கலியாணசுந்தரம் சேவையை பாராட்டி குடியிருப்பு வழங்கிய முதல்வர்

சென்னை: சமூக சேவகர் ‘பாலம்’ பா.கலியாணசுந்தரத்தின் சேவையைப் பாராட்டி, அவரை கெளரவிக்கும் வகையில் குடியிருப்பை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். சிறந்த சமூக சேவகர் ‘பாலம்’ பா.கலியாணசுந்தரம் தான்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]