April 17, 2024

Shortage

மருந்து தட்டுப்பாடு குறித்து டெல்லி மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தப்படும்: சவுரவ் பரத்வாஜ்

டெல்லி: டெல்லி மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். டெல்லி மொஹலா உள்ளிட்ட மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக...

பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு: ஆன்லைன் வகுப்புகளை நடத்த சில தனியார் பள்ளிகள் முடிவு..!!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், சில தனியார் பள்ளிகள் மற்றும் பயிற்சி மையங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்த முடிவு செய்துள்ளன....

அர்க்காவதி அணை வறண்டு கிடப்பதால் பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு… ரூ.10 கோடி ஒதுக்கீடு: டி.கே.சிவக்குமார்

பெங்களூருவில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யும் பணியை அரசு முழுமையாக மேற்கொள்ளும். பெங்களூருவில் தனியார் டேங்கர் லாரிகள் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும். குடிநீர்...

குறுவை சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் 2024-2025-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய...

கோயம்பேடு சந்தையில் பூண்டு வரத்து குறைவு காரணமாக விலை உயர்வு

சென்னை: சமையலில் பூண்டு ஒரு முக்கியப் பொருள். மக்களால் விரும்பப்படும் பிரியாணியின் நறுமணத்தில் பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது. அசைவ உணவுகள் அனைத்திலும் பூண்டு முக்கியப் பொருள்....

குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு: கோடை காலத்தில் சென்னை மக்களின் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது

திருவள்ளூர்: பருவமழை துவங்கியதில் இருந்து, தொடர் மழையால், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் நீர்த்தேக்கங்களில், கணிசமான அளவு தண்ணீர் உள்ளதாக, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி,...

சென்னையில் தொடர் பால் தட்டுப்பாடு: ஆவின் பால் கிடைக்காமல் மக்கள் அவதி

சென்னை: சென்னையில் நேற்று இரண்டாவது நாளாக பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் ஆவின் பால் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர். சில இடங்களில் மக்கள் நீண்ட வரிசையில்...

சென்னையில் பால் பாக்கெட் ரூ.100 வரை விற்பனை: பால் தட்டுப்பாட்டை போக்க அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: “மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு அடிப்படை பால் கிடைக்கவில்லை. பால் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என...

சென்னையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு… நீண்ட வரிசையில் காத்திருந்த வாகன ஓட்டிகள்

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் நேற்று கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சில பெட்ரோல் நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதையடுத்து...

டி.ஏ.பி., பொட்டாஷ் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், கடலூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா, தாளடி சாகுபடி தொடங்கியுள்ள...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]