April 30, 2024

Smuggling

கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு ரூ.1.26 கோடி தங்கம் கடத்தல்

கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு துபாய், சிங்கப்பூர் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வரும் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள்...

செங்கடல் வழியாக இந்தியா வந்த சரக்கு கப்பல் கடத்தல்

ஜெருசலம்: துருக்கியில் இருந்து குஜராத் பிபாவாவ் துறைமுகம் நோக்கி வந்த கேலக்சி லீடர் என்ற சரக்கு கப்பல் செங்கடல் பகுதியில் ஏமன் நாட்டு ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டது....

சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.25 கோடி ஹெராயின் பறிமுதல்

மீனம்பாக்கம்: தாய்லாந்தில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தாய் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று இரவு தரையிறங்கியது. முன்னதாக, இந்த விமானத்தில் அதிக அளவில் போதைப் பொருள்...

இந்திய வங்கதேச எல்லையில் கடத்தலை தடுக்க தேனீக்கள்

கொல்கத்தா: இந்தியாவும், வங்கதேசமும் 4,096 கிலோமீட்டர் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இதில் வங்கதேசம் சுமார் 2,217 கிலோமீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது. வங்கதேசத்தின் நாடியா மாவட்ட எல்லை பகுதிகளில்...

போதைப்பொருள் கடத்தல்காரர் மீது ராணுவம் துப்பாக்கி சூடு

ஜம்மு: காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடும் நபர் ஒருவரை கவனித்தனர்....

வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி கொண்டுவரப்பட்ட தங்க கட்டிகள் பறிமுதல்

பாராசட்: மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், பங்களாதேஷின் எல்லையில் உள்ளது. இங்கு இந்திய எல்லைக் காவல் படை வீரர்கள் ரோந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில்...

மத்தியபிரதேசத்தில் ரூ.8 கோடி தங்கம் கடத்தல்

போபால்: மும்பையில் இருந்து மத்திய பிரதேசத்திற்கு சாலை மார்க்கமாக தங்கம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாநில எல்லையில் தனிப்படை போலீசார் சோதனை சாவடிகள்...

தமிழகத்தில் இருந்து கனிமவளக் கடத்தலைத் தடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

 பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து நாகர்கோவில் வரை கற்கள் வெட்டி கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம்,...

ஐதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் ரூ 1.03 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

ஐதராபாத்: கர்நாடக மாநிலம் ஐதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் நேற்று முன்தினம் 2 வழக்குகளில் ரூ 1.03 கோடி மதிப்புள்ள 1.725 கிலோ கிராம்...

காஞ்சிபுரம் அருகே 9 டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி, வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக, காஞ்சிபுரம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]